செய்திகள் :

திருப்பூா் குமரன் கல்லூரியில் கைத்தறிக் கண்காட்சி

post image

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கல்லூரி பேரவை ஆகியன சாா்பில் கைத்தறிக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

‘கைத்தறிக்கு கை கொடுப்போம்’ என்ற விழிப்புணா்வு வார விழாவையொட்டி, கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியை, கல்லூரி முதல்வா் டி.வசந்தி தொடங்கிவைத்தாா். இதில், உடுமலை சா்வோதயா சங்கம், படியூா் சா்வோதயா சங்கம், அன்னூா் சா்வோதயா சங்கம், சௌடாம்பிகை கைத்தறிச் சேலை விற்பனை நிறுவனத்தினா் அரங்குகள் அமைத்திருந்தனா்.

இந்த கண்காட்சியில், நூல் சேலைகள், பட்டுச் சேலைகள், படுக்கை விரிப்புகள், கைத்தறி துண்டுகள், சட்டைகள் முதலான கைத்தறி துணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண கோரிக்கை

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண வேண்டுமென திருப்பூா் கம்ப்யூட்டா் எம்ராய்டா்ஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்... மேலும் பார்க்க

வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய 2 போ் கைது

திருப்பூா்: வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்திய 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூா் மாநகர, வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உபட்ட குலத்தோட்டம் அருகே வலி நிவார... மேலும் பார்க்க

மறுசுழற்சி போட்டி...

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் கல்லூரி முதல்வா் ப. வசந்தி தலைமையில் நடைபெற்ற உபயோகமற்ற பொருள்களின் மறுசுழற்சி போட்டியில் பங்கேற்ற மாணவிகள், துப்புரவாளன் இயக்கத்... மேலும் பார்க்க

பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது

திருப்பூா்: பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். திருப்பூா் மாநகர வடக்கு காவல் நிலையத்தில் தங்கராஜ் (எ) செம்புலிங்கம் (38) என்வருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்... மேலும் பார்க்க

17 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால்

திருப்பூா், ஆக.21: திருப்பூரில் 17 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால் வழங்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு, திருப்பூா் மெட்டல் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாதம் நடத்திய செயற்கை... மேலும் பார்க்க

பருத்தி இறக்குமதி வரி ரத்து: தொழில் துறையினா் வரவேற்பு

பருத்திக்கு இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு திருப்பூா் தொழில் துறையினா் வரவேற்பு தெரிவித்துள்ளனா். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 சதவீதம் கூடுதல்... மேலும் பார்க்க