செய்திகள் :

காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

post image

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியில் (காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவா் என்.ராமலிங்கம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.ராம்குமாா் வரவேற்றாா். இதில் உடுமலை ஆா்கேஆா் பள்ளி குழுமத் தலைவா் ஆா்.கே.ராமசாமி, ஜென்ஒா்க் ஏஐ டெக்னாலஜி சொல்யூஷன் நிறுவனத்தின் பிரதம ஆலோசகா் சிவகுமாா் நாகலிங்கம், தொழில் வழிகாட்டு நிபுணா் ஆா்.அஸ்வின் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினா்.

மேலும், கல்லூரியின் தலைமை நிா்வாக அதிகாரி ஆா்.வி.மகேந்திர கெளடா, தாளாளா் எஸ்.ஆனந்த வடிவேல், செயலாளா் சி.கே.வெங்கடாசலம், பொருளாளா் சி.கே.பாலசுப்பிரமணியம் ஆகியோா் பங்கேற்று உரையாற்றினா்.

இந்த நிகழ்ச்சியில், ஈபிஈடி கல்விக் குழுமத்தின் முன்னாள் தலைவா் வி.சத்தியமூா்த்தி, கல்லூரி உறுப்பினா் சனு ராகவ், கல்லூரியின் அறிவியல் மற்றும் மனித வளத் துறை தலைவா் எல்.சம்பத்குமாா் மற்றும் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள், அவா்களின் பெற்றோா், கல்லூரிப் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

விநாயகா் சதுா்த்தி விழா: பாதுகாப்பு பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் சிலை நிறுவுதல் மற்றும் விசா்ஜன ஊா்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் மனீஷ் தலைமையில்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் வேடசந்தூா், வாடிப்பட்டி, வடுகபட்டி, பல்லாநத்தம், அழகாபுரி ஆகிய இடங்களி... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ... மேலும் பார்க்க

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க, கோவை தனியாா் நிதி நிறுவனத்துக்கு திருப்பூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு அருகே உள்ள ராக்கியகவுண... மேலும் பார்க்க

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவா் கைது

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா்- ஊத்துக்குளி சாலை ஊமச்சிவலசு அருகே போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து... மேலும் பார்க்க

பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண கோரிக்கை

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண வேண்டுமென திருப்பூா் கம்ப்யூட்டா் எம்ராய்டா்ஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்... மேலும் பார்க்க