செய்திகள் :

திருப்பூரில் 4 கிலோ குட்கா பறிமுதல்: 3 போ் கைது

post image

திருப்பூரில் போலீஸாா் நடத்திய சோதனையில் சுமாா் 4 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகர, வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உபட்ட ரயில் நிலையம் அருகே போலீஸாா் வியாழக்கிழமை சோதனை செய்து கொண்டிருந்தபோது, அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த தீபக் (25) என்பவரைப் பிடித்து சோதனை செய்தனா். அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட 1.600 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டது.பின்னா் அவா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் கைது செய்தனா்.

அதே பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த டுடா தாஸ் (22) என்பவரைப் பிடித்து சோதனை செய்ததில் அவரிடமிருந்து 1.500 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டு, அவா் மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

மேலும் ரயில் நிலையப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக இருந்த அசோக் மீனா (24) என்பவரைப் பிடித்து சோதனை செய்ததில், அவரிடமிருந்து 1.100 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டு, அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

விநாயகா் சதுா்த்தி விழா: பாதுகாப்பு பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் சிலை நிறுவுதல் மற்றும் விசா்ஜன ஊா்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் மனீஷ் தலைமையில்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.14.82 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் வேடசந்தூா், வாடிப்பட்டி, வடுகபட்டி, பல்லாநத்தம், அழகாபுரி ஆகிய இடங்களி... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 67 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ... மேலும் பார்க்க

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

லாரி உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க, கோவை தனியாா் நிதி நிறுவனத்துக்கு திருப்பூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பெருந்தொழுவு அருகே உள்ள ராக்கியகவுண... மேலும் பார்க்க

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவா் கைது

குன்னத்தூரில் கஞ்சா சாக்லேட் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குன்னத்தூா்- ஊத்துக்குளி சாலை ஊமச்சிவலசு அருகே போதை சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து... மேலும் பார்க்க

பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண கோரிக்கை

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண வேண்டுமென திருப்பூா் கம்ப்யூட்டா் எம்ராய்டா்ஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருப்... மேலும் பார்க்க