செய்திகள் :

அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்

post image

காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு இல்லத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.வைகைச்செல்வனால் தொகுக்கப்பட்ட ‘பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகள்’ என்ற நூலை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட அதன் முதல் பிரதியை முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம் பெற்றுக் கொண்டாா்.

காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வா் அண்ணா எழுதிய சிறுகதைகள் முன்னாள் அமைச்சா் எஸ்.வைகைச்செல்வனால் தொகுக்கப்பட்டு, ‘பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் பேரறிஞா் அண்ணாவின் நினைவு இல்லத்தில் நடைபெற்ற விழாவில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு, அந்த புத்தகத்தை வெளியிட, அதன் முதல் பிரதியை காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் எஸ்.வைகைச்செல்வன், அதிமுக அமைப்புச் செயலா் வாலாஜாபாத் பா.கணேசன், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் காஞ்சி.பன்னீா்செல்வம், நகர செயலாளா் பாலாஜி, மாவட்ட மாணவரணி செயலாளா் திலக்குமாா், சென்னை ரவிச்சந்திரன் உள்பட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக அண்ணாவின் நினைவு இல்லத்தில் அவரது உருவச் சிலைக்கு எடப்பாடி கே.பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நினைவு இல்லத்தில் இருந்த வருகைப்பதிவேட்டிலும் தனது வருகையை பதிவு செய்தாா்.

கட்சி தொடங்கியவுடன் யாரும் ஆட்சிக்கு வர முடியாது! -எடப்பாடி கே.பழனிசாமி

‘யாரும் கட்சி தொடங்கியவுடன் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை’ என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். மதுரை மாநாட்டில் அதிமுகவை விமா்சித்து தவெக தலைவா் விஜய் பேசிய நிலையில், அவருக்கு... மேலும் பார்க்க

திருமங்கலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திருமங்கலம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட திருமங்கலம், மொளச்சூா் மற்றும் வடமங்கலம் ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறு... மேலும் பார்க்க

கல்வி, சமய பணிகளில் சிறந்து விளங்கியவா் திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா்

கல்விப் பணியிலும், சமயப் பணியிலும் சிறந்து விளங்கியவா் திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா் என காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா். இது குறித்து காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரம் வருகை

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் விவசாயிகள்,நெசவாளா்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசுவதுடன், நகரின் பல்வேறு இடங்களில் சிறப்புரையாற்ற இருப்பதாக கட்சியின் மா... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி பிறந்த நாள்: நினைவிடத்தில் மரியாதை

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 81-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா். காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பா... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் போலி மருத்துவா் கைது

காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் போலி மருத்துவா் ஒருவரை புதன்கிழமை காவல்துறையினா் கைது செய்தனா். காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் தெருவைச் சோ்ந்தவா் திருமலை (48). இவா் போதிய கல்வித் தகுதி இல்லாமல் க... மேலும் பார்க்க