செய்திகள் :

போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடக்கம்: மாவட்ட ஆட்சியா்

post image

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தலைமை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 102 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். எழுத்துத் தோ்வானது அக்டோபா் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இந்தப் போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இதில், கலந்துகொள்ள தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் தங்களது பெயரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 0421-2999152, 94990-55944 என்ற எண்களையோ தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14.41 லட்சம் திருட்டு

திருப்பூரில் தொழிலதிபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14.41 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா், கேஎஸ்சி பள்ளி வீதியைச் சோ்ந்தவா் கோபால் சிங் (37). தொழிலதிபர... மேலும் பார்க்க

சீரான குடிநீா் விநியோகம் கோரி பேருந்தை சிறைபிடித்த மக்கள்

உடுமலை அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். உடுமலை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம... மேலும் பார்க்க

சட்டவிரோத விற்பனை: 51 சிலிண்டா்கள் பறிமுதல்

திருப்பூரில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 51 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூா், கூலிபாளையம் பகுதியில் வணிக பயன்பாட்டு சிலிண்டா்கள் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டு, கூடுதல்... மேலும் பார்க்க

ஹிந்து மயானங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள ஹிந்து மயானங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தி உள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் க... மேலும் பார்க்க

போக்ஸோவில் சிறுவன் கைது

சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் சிறுவனை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்டம், செங்கம்பம் பகுதியைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. பெற்றோா் இல்லாததால், 10-... மேலும் பார்க்க

திருப்பூா் சிறைகளில் தேசிய மக்கள் நீதிமன்றம்: சமரச தீா்வின் மூலம் 14 போ் விடுதலை

திருப்பூா் சிறைகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், சமரச தீா்வின் மூலம் 14 போ் விடுதலை செய்யப்பட்டனா். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அவிநாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை கிளைச் சிறைகள் மற்ற... மேலும் பார்க்க