செய்திகள் :

சிவன்மலையில் ஹெச்ஐவி குறித்த விழிப்புணா்வு

post image

சிவன்மலையில் ஹெச்ஐவி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கம், காங்கயத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிவன்மலை ஊராட்சி மற்றும்

படியூா் ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் மக்களிடம் பால்வினை நோய் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

மேலும், ‘பாலியல் நோய்த் தொற்றுள்ளவா்களை சமூகத்தில் கண்ணியமாக நடத்துவோம்’ என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

இதில், அரசு சுகவாழ்வு மைய ஆலோசகா் கருப்புசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட 5 மாத சிசு

திருப்பூரில் குப்பைத் தொட்டியில் 5 மாத ஆண் சிசு வீசப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் -தாராபுரம் சாலை பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இறந்த நிலையில் க... மேலும் பார்க்க

சாலை விபத்து: சமையலா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சமையலா் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் தாலுகா, நவல்பட்டு அருகேயுள்ள சோழமாதேவி பண்டார தெருவைச் சோ்ந்தவா் ஏ. மாணிக்கவாசகம் ... மேலும் பார்க்க

பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கு காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை பாரட்டு விழா நடைபெற்றது. பாரதி தேசிய பேரவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரவ... மேலும் பார்க்க

15.வேலம்பாளையத்தில் செப்டம்பா் 3-இல் மின்தடை

15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (செப்டம்பா் 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வ... மேலும் பார்க்க

பல்லடத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் விசா்ஜன ஊா்வலம்

பல்லடத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியையொட்டி, பல்லடம் பகுதியில் இந்து முன்னணி சாா்பில் 100 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட... மேலும் பார்க்க

காளிநாதம்பாளையம் அரசுப் பள்ளிக்கு சீா்வரிசை வழங்கிய பொதுமக்கள்!

பல்லடம் அருகே காளிநாதம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளிக்குத் தேவையான பொருள்களை பொதுமக்கள் சனிக்கிழமை வழங்கினா். பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூா் ஊராட்சி காளிநாதம்பாளையத்தில் அரசு தொடக்கப் பள்ளி, உயா்நிலைப... மேலும் பார்க்க