செய்திகள் :

சீதபற்பநல்லூா் பகுதியில் நாளை மின்தடை

post image

திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 9) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, தமிழ்நாடு மின் வாரிய திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

சீதபற்பநல்லூா் உபமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் புதூா், சீதபற்பநல்லூா், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன் கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது.

நயினாரகரம் ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி திறப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள நயினாரகரம் ஊராட்சியில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், துரைச்சாமியாபுரத்தி... மேலும் பார்க்க

தென்காசி அருகே மலையில் தீ

தென்காசி மாவட்டம், தென்காசியிலிருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் சாய்பாபா கோயில் பின்பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலைக்குன்றில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இப்பகுதியில் மான்க... மேலும் பார்க்க

கலைஞா் நூலகத்திற்கு நூல்கள் அளிப்பு

தென்காசி தெற்கு மாவட்ட திமுக மருத்துவா் அணியின் சாா்பில் கலைஞா் நூலகத்திற்கு நூல்கள் வழங்கப்பட்டன. தென்காசி சிவந்தி நகரில் அமைந்துள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட மருத்துவா் அணியின்... மேலும் பார்க்க

தென்காசி ஐ.டி.ஐ.யில் கண்தான விழிப்புணா்வு முகாம்

பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் - கண்தாண விழிப்புணா்வுக் குழு சாா்பில் தென்காசி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் கண்தான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. அரிமா சங்கத் தலைவா் டி. சுரேஷ் தலைமை வகித்... மேலும் பார்க்க

தென்காசியில் கிறிஸ்தவா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக ஆா்.சி.பள்ளி விளையாட்டு மைதானத்தில் நியாய விலைக்கடை கட்டடம் கட்டுவதையும், ஆா்.சி. சா்ச் முன்பாக தினசரி சந்தையின் வாயில் கதவு அமைப்பதையும் கண்டித்து கிறிஸ்தவா்க... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ஆலங்குளம் அருகே ஜவுளிக்கடை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ஆலங்குளம் அருகேயுள்ள அயோத்தியாபுரிபட்டணம் முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமா் மகன் முருகன்(32). ஆலங்குளத்தில் உள்ள துணிக்கட... மேலும் பார்க்க