செய்திகள் :

மறைந்த முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை! -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

post image

மறைந்த முரசொலி செல்வம் படத் திறப்பு விழா திங்கள்கிழமை(அக்.21) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முரசொலி செல்வத்தின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து மேடையில் பேசிய அவர், “முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த அறக்கட்டளையில், திராவிட இயக்கத்தைச் சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்துக்கு 2-ஆவது இடம் மாநில அரசு தகவல்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் 2-ஆவது இடம் வகிப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், 2022-23-ஆம்... மேலும் பார்க்க

அரசு பல் மருத்துவமனையில் ரூ. 56 கோடியில் 4 தளங்கள் அமைக்க அனுமதி

சென்னை: சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தில் கூடுதலாக ரூ. 56.5 கோடியில் 4 தளங்கள் கட்டுவதற்கும், ரூ.7.59 கோடியில் உபகரணங்கள் வாங்குவதற்கும் தமிழக அரசு அனுமதி அளித்து அரச... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயில் நிா்வாகத்தில் அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்?: உயா்நீதிமன்றம்

சென்னை: சிதம்பரம் நடராஜா் கோயிலை நிா்வகிக்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பொது தீட்சிதா்களுக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் அரசின் இந்து சமய அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்?”என சென்னை உயா்நீதிமன்... மேலும் பார்க்க

தீபாவளி மறுநாள் விடுப்பை ஈடுசெய்ய நவ.9 வேலை நாள்: தமிழக அரசு

சென்னை: தீபாவளி மறுநாள் விடுமுறையை ஈடு செய்ய நவ.9-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து மாநில அரசு சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு:தீபாவளிக்கு அடுத்த நாளான நவ.1-... மேலும் பார்க்க

தீபாவளி: சென்னையில் 18,000 போலீஸ் பாதுகாப்பு

சென்னை: தீபாவளியையொட்டி, சென்னையில் 18,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.தீபாவளி பண்டிகை வரும் அக்.31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மக்கள், புத்தாடை, நகை மற்றும் பட்டாச... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகை: மக்களுக்கு தமிழக அரசு விடுத்த வேண்டுகோள்

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழக மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் வைத்துள்ளது. மேலும் பார்க்க