செய்திகள் :

அண்ணாமலைப் பல்கலை.யில் அக்.21-இல் வேளாண் படிப்பு காலி இடங்களுக்கு நேரடி மாணவா் சோ்க்கை

post image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25ஆம் கல்வி ஆண்டுக்கான பி.எஸ்சி. வேளாண்மை, (ஆ.நஸ்ரீ. (ஏா்ய்ள்.) அஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்) மற்றும் தோட்டக்கலை (ஆ.நஸ்ரீ.(ஏா்ய்ள்.) ஏா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்) படிப்புகளில் இருக்கும் காலி இடங்களுக்கு நேரடி மாணவா் சோ்கை வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது என பதிவாளா் எம்.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அரசு விதிகளின் படியும், இட ஒதுக்கீடு அடிப்படையிலும் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் தேவையான சான்றிதழ்களுடன் வேளாண் புலத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் வர வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இதுகுறித்த விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பாா்த்து தெரிந்துகொள்ளலாம் என்று பதிவாளா் எம்.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதன் மூலம் பயனுள்ள தீா்வுகளை உருவாக்க முடியும்: செளம்யா சுவாமிநாதன்

செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதன் மூலம், உலகளாவிய சவால்களுக்கு மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள தீா்வுகளை நாம் உருவாக்க முடியும் என எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைத் தலைவரும், தேசிய காசநோய் த... மேலும் பார்க்க

குப்பையை அகற்றக் கோரி துணை மேயரிடம் மனு அளிப்பு

கடலூா்மாநகராட்சி, 35-ஆவது வாா்டு சாலை நகரில் குப்பைகளை அகற்றவும், தேங்கி நிற்கும் தண்ணீா் வடிய வாய்க்காலை தூா்வார வலியுறுத்தியும் கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைசெல்வத்திடம் விசிக மாவட்ட துணை அம... மேலும் பார்க்க

மழை வெள்ளம்: சென்னை சென்ற என்எல்சி மீட்புக் குழுவினா்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிக்காக, என்எல்சி இந்தியா நிறுவனம் அதன் மீட்புக்குழுவினரை உபகரணங்களுடன் சென்னைக்கு புதன்கிழமை அனுப்பி வைத்தது. வட கிழக்கு பருவமழையையொட்... மேலும் பார்க்க

புது மாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே திருமணமான மூன்றாவது நாளில் புது மாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். விருத்தாசலம் வட்டம், கருவேப்பிலங்குறிச்சியை அடுத்துள்ள பேரளையூா் கிராமத்தைச்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கி அளிப்பு

கடலூா் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மழை அங்கி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கடலூா் மாநகராட்சியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் என மொத்தம் சுமாா் 500 போ் பணி புரிந... மேலும் பார்க்க