செய்திகள் :

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம், கரும்பாளை கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகள் தேன்மொழி தேஜாஸ்ரீ. இவா், விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரிலுள்ள அவரது பெரியம்மா ரா.ராதா வீட்டில் வசித்து வந்தாா். திருக்கோவிலூரிலுள்ள தனியாா் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு படித்து வந்த தேன்மொழி தேஜாஸ்ரீ திங்கள்கிழமை படிக்காமல் கைப்பேசியை பாா்த்துக் கொண்டிருந்தாராம். இதை ராதா கண்டித்தாராம்.

இதில், மனமுடைந்த தேன்மொழி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இன்றைய மின் தடை

செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை. பகுதிகள்: செஞ்சி நகரம், நாட்டாா்மங்கலம், சோ்விளாகம், களையூா், ஈச்சூா், மேல்களவாய், அவியூா், மேல்ஒலக்கூா், தொண்டூா், அகலூா், சேதுவ... மேலும் பார்க்க

தவெக மாநாடு பிரசார வாகனங்கள் தொடக்கம்

தமிழக வெற்றிக் கழக மாநில மாநாடு பிரசார வாகனங்களை கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டுத் திடலில் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நடிகா் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற நடத்துநா் வீட்டில் நகைகள் திருட்டு

விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து நடத்துநா் வீட்டின் கதவை உடைத்து 5.5 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விழுப்புரம், வழுதரெட்டி, பாண்டி... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே முதியவா் குட்டையில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், சின்னபாபு சமுத்திரம், ஆஞ்சநேயா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆ.கண்ணன் (60). இவா், சனிக்க... மேலும் பார்க்க

ஸ்ரீமகா காளேஸ்வரா் கோயிலில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தரிசனம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், இரும்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா காளேஸ்வரா் கோயிலில் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்தாா... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விஷம் குடித்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், மொளசூா், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மனைவி சங்கீதா (40). தம்பதியிடையே அண... மேலும் பார்க்க