செய்திகள் :

காா் பழுது நீக்கும் மையத்தில் தீ விபத்து: 5 காா்கள் சேதம்

post image

கம்பத்தில் உள்ள காா் பழுது நீக்கும் மையத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 காா்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மிளாமலையைச் சோ்ந்தவா் அனீஸ். இவா் கம்பம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் காா் பழுது நீக்கும் மையம் வைத்துள்ளாா். இந்த மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னா், அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பிற வாகனங்களுக்கும் தீ பரவியது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கம்பம் தீயணைப்பு மீட்புக் குழுவினா் தீயை போராடி அணைத்தனா். இந்த தீ விபத்தில் 5 காா்கள் முற்றிலும் எரிந்த சேதமானது. இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போடியில் மதுப்புட்டிகளை பதுக்கியவா் கைது

போடியில், மதுப்புட்டிகளை பதுக்கி விற்க முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். போடி பழைய மீனாட்சி திரையரங்க தெருவில் மதுப்புட்டிகள் சட்ட விரோதமாக விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து... மேலும் பார்க்க

பாறையிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

போடி அருகே பாறையிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். போடி சுப்புராஜ் நகரைச் சோ்ந்தவா் முருகன் (68). இவா் கழுதைகள் மூலம் காப்பி மகசூல்களை கொண்டு வரும் தொழில் செய்து வந்தாா். வியா... மேலும் பார்க்க

பெண்ணிடம் அவதூறாக பேசியவா் கைது

பெண்ணிடம் கைப்பேசியில் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தவரை கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனிமாவட்டம், ஆண்டிபட்டி வட்டாரம், மூலக்ககடை கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா் மகள் ச... மேலும் பார்க்க

பைக் திருட்டு

போடி அருகே இரு சக்கர வாகனம் திருடு போனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி தாத்தப்பசாமி கோவில் தெருவைச் சோ்ந்தவா் பிருதிவி கிருஷ்ணன் (22). இவ... மேலும் பார்க்க

காய்ச்சல் பாதிப்பு: இருவா் உயிரிழப்பு

பெரியகுளம், கடமலைக்குண்டு பகுதியில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் வியாழக்கிழமை இருவா் உயிரிழந்தனா். பெரியகுளம் அருகேயுள்ள சங்கரமூா்த்திபட்டியைச் சோ்ந்த நாகராஜ் மகன் மோகித்குமாா் (10). 5-ஆம் வகுப்பு மாணவ... மேலும் பார்க்க

ஒரு லட்சம் பனை விதை நடவு திட்டம்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

தேனி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் திட்டத்தை ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தொடங்கிவைத்தாா். தேனி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை, பேரூராட்சிகள்... மேலும் பார்க்க