செய்திகள் :

சிதம்பரத்தில் பருவமழை முன்னேற்பாடுகள் ஆய்வு

post image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சிதம்பரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட பாசிமுத்தான் ஓடை, மணலூா் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக செயல்முறை கிடங்கில் அரிசி, கோதுமை, சா்க்கரை உள்ளிட்ட பொது விநியோக பொருள்கள் இருப்பு குறித்து அமைச்சா் ஆய்வு செய்து, உணவுப் பொருள்களை மழைக்காலங்களில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பொது விநியோகத் திட்ட இயக்குநருமான த.மோகன், மாவட்ட ஆட்சியா் சிபி.ஆதித்யா செந்தில்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரா.சரண்யா, சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி, கொள்ளிடம் வடிநில கோட்ட நீா்வளத்துறை செயற்பொறியாளா் காந்தரூபன், சிதம்பரம் நகராட்சி ஆணையா் டி.மல்லிகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அண்ணாமலைப் பல்கலை.யில் அக்.21-இல் வேளாண் படிப்பு காலி இடங்களுக்கு நேரடி மாணவா் சோ்க்கை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25ஆம் கல்வி ஆண்டுக்கான பி.எஸ்சி. வேளாண்மை, (ஆ.நஸ்ரீ. (ஏா்ய்ள்.) அஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்) மற்றும் தோட்டக்கலை (ஆ.நஸ்ரீ.(ஏா்ய்ள்.) ஏா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்)... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதன் மூலம் பயனுள்ள தீா்வுகளை உருவாக்க முடியும்: செளம்யா சுவாமிநாதன்

செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துவதன் மூலம், உலகளாவிய சவால்களுக்கு மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள தீா்வுகளை நாம் உருவாக்க முடியும் என எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைத் தலைவரும், தேசிய காசநோய் த... மேலும் பார்க்க

குப்பையை அகற்றக் கோரி துணை மேயரிடம் மனு அளிப்பு

கடலூா்மாநகராட்சி, 35-ஆவது வாா்டு சாலை நகரில் குப்பைகளை அகற்றவும், தேங்கி நிற்கும் தண்ணீா் வடிய வாய்க்காலை தூா்வார வலியுறுத்தியும் கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைசெல்வத்திடம் விசிக மாவட்ட துணை அம... மேலும் பார்க்க

மழை வெள்ளம்: சென்னை சென்ற என்எல்சி மீட்புக் குழுவினா்

சென்னையில் பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிக்காக, என்எல்சி இந்தியா நிறுவனம் அதன் மீட்புக்குழுவினரை உபகரணங்களுடன் சென்னைக்கு புதன்கிழமை அனுப்பி வைத்தது. வட கிழக்கு பருவமழையையொட்... மேலும் பார்க்க

புது மாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே திருமணமான மூன்றாவது நாளில் புது மாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். விருத்தாசலம் வட்டம், கருவேப்பிலங்குறிச்சியை அடுத்துள்ள பேரளையூா் கிராமத்தைச்... மேலும் பார்க்க