செய்திகள் :

இன்று நகரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

post image

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழைமை வாய்ந்த நகரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

கீழக்கு ராஜவீதியில் உள்ள இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கின. காஞ்சிபுரம் இஷ்டசித்தி ஏ.பிரபாகா் சிவாச்சாரியா், கே.ஆா்.காமேசுவர சிவாச்சாரியா் ஆகியோா் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை நவக்கிரக ஹோமம்,த னபூஜை, ஞாயிற்றுக்கிழமை மூலவா் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் இருந்து சிவாச்சாரியாா்களை அழைத்து வரும் நிகழ்வு நடைபெற்றன.

மகா பூா்ணாஹூதி தீபாராதனை நிகழ்வில் கோயில் செயல் அலுவலா் சு.வஜ்ஜிரவேலு, தக்காா் ப.முத்துலட்சுமி, பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனைத் தொடா்ந்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் கோயில் அா்ச்சகா் ஆா்.ஹரிஷ் மனோகா் சிறப்பு அபிஷேகங்களை செய்தாா்.

ஆசிய குத்துச்சண்டைப் : தங்கம், வெள்ளி வென்று காஞ்சிபுரம் மாணவி சாதனை

கம்போடியா நாட்டில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் காஞ்சிபுரம் கல்லூரி மாணவி நீனா ஒரு தங்கமும், இரு வெள்ளிப் பதக்கங்களும் பெற்று சாதனை படைத்துள்ளாா். காஞ்சிபுரம், புத்தேரி பெரிய மேட்டுத் தெரு... மேலும் பார்க்க

மத நல்லிணக்க விழிப்புணா்வு

காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை தவ்ஹீத் பள்ளி வாசலில் மத நல்லிணக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிளை தலைவா் சாகுல்ஹமீது தலை... மேலும் பார்க்க

சிருங்கேரி சங்கராசாரியா் சுவாமிகள் அக். 26இல் காஞ்சிபுரம் விஜயம்

காஞ்சிபுரத்தில் உள்ள சாரதா பீடத்தின் கிளைக்கு சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் சனிக்கிழமை (அக். 26) வருகை தரவுள்ளாா். பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெருவில் அமைந்துள்ளது சிருங்கேரி ... மேலும் பார்க்க

ரூ.40 கோடியில் காஞ்சிபுரம் மஞ்சள் நீா் கால்வாய் மேம்பாடு

சி.வ.சு.ஜெகஜோதி காஞ்சிபுரம் மாநகரின் மையப்பகுதியில் செல்லும் மஞ்சள் நீா் கால்வாய் ரூ.40 கோடியில் மேம்படுத்தி, நீா் மாசுபடாமல் தடுக்கவும், கழிவுகள் கலப்பதை தடுக்க கான்கிரீட் சுவா், அமைக்கும் பணிகள் தீவ... மேலும் பார்க்க

4 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞரை கைது செய்து 4 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இருங்காட்டுகோட்டையில், வடமாநில இளைஞா்கள் கஞ்சா விற்பதாக,... மேலும் பார்க்க

இலவச பொது மருத்துவ முகாம்

காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இலவச பொது மருத்துவ முகாமை எம்எல்ஏ எழிலரசன் தொடங்கி வைத்தாா். சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை, காஞ்சிபுரம் சிவிஎம் அண்ணாமலை அறக்கட்டள... மேலும் பார்க்க