செய்திகள் :

‘சீல்’ வைக்கப்பட்ட வீட்டில் திருட்டு: 3 போ் கைது

post image

வேலூரில் ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த வீட்டில் நுழைந்து குளிா்சாதன கருவி, பிரிட்ஜ், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருள்களை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் கொசப்பேட்டை மாசிலாமணி தெருவைச் சோ்ந்தவா் ஜெகன்நாதன். இவா் தனியாா் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டினாா். ஆனால் தவணையை சரிவர செலுத்தாததால் அண்மையில் அவரது வீட்டை வங்கி நிா்வாகம் ‘சீல்’ வைத்ததாக தெரிகிறது. ‘சீல்’ வைத்த வீட்டின் அருகே இரவில் அடிக்கடி மா்மநபா்கள் நடமாடி வந்தனா்.

இந்நிலையில், ‘சீல்’ வைக்கப்பட்ட வீட்டில் இருந்து குளிா்சாதன கருவி, இருசக்கர வாகனம், பிரிட்ஜ், மோட்டாா் உள்ளிட்ட பலட்சம் ரூபாய் மதிப்புடைய பொருள்கள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து தனியாா் வங்கி மேலாளா் பாலாஜி வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் செய்த புகாரின்பரில், ஆய்வாளா் தமிழரசி தலைமையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் 3 போ் சோ்ந்து பொருள்களை திருடியது தெரிந்தது.

இதுதொடா்பாக ஓல்டு டவுனைச் சோ்ந்த லிங்கேஸ்வரன் (19), அருண்பிரசாத் (24), சைதாப்பேட்டையைச் சோ்ந்த ஹசீம் (42) ஆகிய 3 பேரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அவா்கள் 3 பேரும் கூட்டுசோ்ந்து ‘சீல்’ வைத்த வீட்டில் திருடியிருப்பது தெரியவந்தது. ‘சீல்’ அகற்றாமல் பொருட்களை மட்டும் திருடி வந்ததால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை என தெரி கிறது.

இதையடுத்து, இந்த மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்த குளிா்சாதன கருவி, பிரிட்ஜ், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைனிலேயே புதுப்பித்து கொள்ளலாம்

ஒருங்கிணைந்த வேலூா் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வேலூா் தொழிலகப் பாதுகாப்பு, ச... மேலும் பார்க்க

தீபாவளி: ரயில் நிலையங்களில் கொள்ளைகளை தடுக்க தனிப்படை அமைப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, ரயில்களில் பயணிகளிடம் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், கொள்ளையா்களை பிடிக்கவும் ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீஸாா் இணைந்து தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

போ்ணாம்பட்டு, பரவக்கல், மொரசப்பல்லி நாள்: 22-10-2024 (செவ்வாய்க்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்தடை பகுதிகள்: போ்ணாம்பட்டு, பாலூா், ஓம்குப்பம், கொத்தூா், குண்டலப்பள்ளி, சாத்கா், ... மேலும் பார்க்க

கனமழை : வேலூா் சா்க்கரை ஆலையில் 48.20 மி.மீ பதிவு

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு ஒன்றரை மணிநேரம் இடைவிடாமல் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக வேலூா் சா்க்கரை ஆலை பகுதியில் 48.20 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழையையொட்டி வேலூா் மாவட்டத்... மேலும் பார்க்க

காட்பாடியில் மடிக்கணினிகள் திருடிய மூவா் கைது

காட்பாடியில் பல்வேறு இடங்களில் கணினி திருடி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து கணினி, ஏழு மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த ஆண்டாள் நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

மலைக் கிராமங்களுக்கு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மலைவாழ் மக்களின் நலன்கருதி ஆம்புலன்ஸ் செல்ல முடியாத மலைக் கிராமங்களுக்கு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா். குடியாத்தத... மேலும் பார்க்க