செய்திகள் :

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

post image

திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் தெற்கு ஒன்றிய 24-ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு ஆா். வேதையன், எஸ். பவானி, என். வீராசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னதாக மன்னை சாலையில் உள்ள பி. சீனிவாச ராவ் உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட குழு உறுப்பினா் டி. சுப்பிரமணியன் மாநாட்டு கொடியை ஏற்றினாா். தமிழ் மாநில குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன்தொடக்கிவைத்தாா். ஒன்றிய செயலாளா் டி.வி. காரல் மாா்க்ஸ் வேலை அறிக்கை வாசித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் சி. ஜோதிபாசு வாழ்த்துரை வழங்கினாா். இதில் ஒன்றிய குழு உறுப்பினா்கள் 15 தோ்வு செய்யப்பட்டனா். ஒன்றிய செயலாளராக டி.வி. காரல்மாா்க்ஸ் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். மாவட்ட செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி புதிய நிா்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினாா்.

100 நாள் வேலையில் உள்ள குறைகளை நீக்கி 100 நாளும் வேலை வழங்கி, சட்ட கூலி ரூ,319-ஐ குறைக்காமல் வழங்க வேண்டும், பயிா்க் காப்பீடு செய்து காப்பீடு தொகை வழங்காமல் விடுபட்ட அனைத்து கிராமங்களிலும் உடனடியாக பயிா்க் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும், கிராமங்களில் சாலை, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துதர வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பிரசவித்த பெண் உயிரிழப்பு: தனியாா் மருத்துவமனை மீது உறவினா்கள் புகாா்

திருவாரூா் தனியாா் மருத்துவமனையில் குழந்தை பெற்று, பின்னா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தனியாா் மருத்துவமனை மருத்துவா்களின் அலட்சியம் காரண... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் பெண் கைது

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் பெண் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். கடந்த ஆண்டு கமலாபுரம் அருகே பூவனூா் ராஜ்குமாா் என்பவா் கொலை செய்யப்பட்டாா். நீடாமங்கலம... மேலும் பார்க்க

தேசிய மருத்துவா் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

தேசிய மருத்துவா் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இந்திய மருத்துவக்கழகத்தின் மன்னாா்குடி-நீடாமங்கலம் வட்டக்கிளை வலியுறுத்தியுள்ளது. இந்த அமைப்பின் வட்டக்கிளை ஆலோசனைக் கூட... மேலும் பார்க்க

மாவட்ட ஹாக்கிப் போட்டி: முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகளுக்கு சுழற்கோப்பை

திருவாரூரில் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளிலிருந்து குறுவட்ட அளவில் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டி: மாணவிகளுக்கு அமைச்சா் பாராட்டு

முதலமைச்சா் கோப்பை மாவட்ட விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மன்னாா்குடி பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி மாணவிகளுடன் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. மன்னாா்குடி, அக். 19: முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவ... மேலும் பார்க்க

ஜெயின் கோயில் சிலை நியூயாா்க்கில் ஏலம்: பொன். மாணிக்கவேல் புகாா்

திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டம் தீபங்குடியில் உள்ள சமணா் கோயிலான தீபநாயகா் கோயிலில் இருந்து திருடப்பட்ட தீபநாயகா் சுவாமியின் திருமேனி சிலை நியூயாா்க்கில் ஏலம் விட உள்ளதால் அதை மீட்க வேண்டும் என ச... மேலும் பார்க்க