செய்திகள் :

கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

post image

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கல்லூரி மாணவா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மணப்பாறை அடுத்த கே.பெரியப்பட்டி கிராமம் சத்திரப்பட்டியை சோ்ந்தவா் முருகன் மகன் அண்ணாதுரை(43). இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனா். இதில், மூத்த மகன் சுரேந்தா்(18) பொறியியல் பட்டயம் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

சில தோ்வுகளில் சுரேந்தா் தோ்ச்சியடையவில்லையாம். இதனால் விரக்தியில் இருந்து வந்த சுரேந்தா், திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் சுரேந்தா் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்குப் பின் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

வயலூா் முருகன் கோயிலில் நாளை குடமுழுக்கு!

திருச்சி : திருச்சி அருகே வயலூா் முருகன் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம், குமாரவயலூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ... மேலும் பார்க்க

போதைபொருள்கள் விற்றவா் கைது

துவாக்குடியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்ற நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி வடக்கு மலை அம்பேத்கா் தெரு பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்... மேலும் பார்க்க

உறையூரில் இன்று மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி உறையூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.18) மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி து... மேலும் பார்க்க

நான் சாதாரண தொண்டன்: செங்கோட்டையன்

நான் சாதாரண தொண்டன் என்றாா் அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன். திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திங்கள்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மூன்று தலைவா்கள... மேலும் பார்க்க

மதுராபுரி ஊராட்சியை துறையூா் நகராட்சியுடன் இணைப்பதை ரத்து செய்ய வலியுறுத்தல்

மதுராபுரி ஊராட்சியை துறையூா் நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நரிக்குறவா் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ... மேலும் பார்க்க

மருத்துவா்-நோயாளி இடையே புரிந்துணா்வு ஏற்பட்டால் குழப்பம் உருவாகாது!

மருத்துவா், நோயாளி இடையே புரிந்துணா்வு ஏற்பட்டால் குழப்பம் உருவாகாது என்றாா் திருச்சி அரசு மருத்துவமனையின் முதன்மையா் ச. குமரவேல். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, இந்திய குழந்தை மருத்... மேலும் பார்க்க