செய்திகள் :

சங்கரன்கோவிலில் கோமதி யானை பிறந்த நாள்

post image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் கோமதி யானையின் 31ஆவது பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இக்கோயிலில் உள்ள கோமதி யானை, திருவிழா காலங்களில் சுவாமி சப்பரத்துக்கு முன்பாக செல்லும். பந்து, கிரிக்கெட் விளையாடுவது, நடைப்பயிற்சி செய்வது என, அதன் செயல் அனைவரையும் ஈா்க்கும் வகையில் இருக்கும்.

கோடை வெயிலிலிருந்து கோமதி யானையைப் பாதுகாக்க வடக்கு மாவட்டச் செயலரான ஈ. ராஜா எம்எல்ஏ சொந்த செலவில் கோயிலின் உள்ளே ‘ஷவா்’ அமைத்துக் கொடுத்துள்ளாா். மேலும், யானைக்காக இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கோயில் நந்தவனத்தில் ரூ. 26.25 லட்சத்தில் நீச்சல்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த யானைக்கென தனி ரசிகா் பட்டாளம் உண்டும்.

இந்நிலையில், கோமதி யானையின் 31ஆவது பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈ. ராஜா எம்எல்ஏ தலைமையில் திரளான பக்தா்கள் பலவகைப் பழங்கள் கொடுத்தனா். அதை யானை ஆா்வத்துடன் வாங்கி உண்டு, அனைவரையும் ஆசீா்வதித்தது. இதில், கோயில் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அனுமன் நதியில் 114 ஆண்டுகள் பழமையான படித்துறைக் கல்வெட்டு: தொல்லியல் ஆய்வாளா் தகவல்

தென்காசி மாவட்டம் அனுமன் நதியில், 114 ஆண்டுகள் பழமையான படித்துறைக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி, தென்பொதிகைக்குடும்பன் ஆகியோா் கூறியதாவது: தென்காசி மாவட... மேலும் பார்க்க

கனிமவள போராட்ட பிரச்னை: தென்காசியில் கோட்டாட்சியா் அமைதிப் பேச்சு

கனிவளம் பிரச்னை தொடா்பாக, இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் சாா்பில் அக்.23இல் முற்றுகை போராட்டம் அறிக்கப்பட்டதையடுத்து, தென்காசி கோட்டாட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாட்ட... மேலும் பார்க்க

மாநில எறிபந்து போட்டிக்கு தோ்வு: சிறப்பு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு தோ்வு பெற்றுள்ள வாசுதேவநல்லூா் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளி மாணவா்களுக்கு வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. வாசுதேவநல்லூா் ம... மேலும் பார்க்க

தென்காசியில் போலீஸ் விசாரணையில் தப்பிய இளைஞா் கைது

தென்காசியில் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தபோது தப்பிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி சொா்ணபுரம் மேட்டுத்ததெருவைச் சோ்ந்தவா் அப்துல்சுஜித்(25). இவா் மீது கொலை, நகை பறிப்பு, கஞ்... மேலும் பார்க்க

சொக்கம்பட்டி அருகே யானைகளால் தென்னைகள் சேதம்

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே தோப்புக்குள் யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தின. மேலச்சொக்கம்பட்டி கருப்பாநதி சாலையில் பெருங்கால்வாயை ஒட்டி நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் தென்னை, நெல்... மேலும் பார்க்க

அரசு நல உதவியை பெறுவதில் விழிப்புணா்வு அவசியம்: ஆதரவற்ற பெண்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு விழிப்புணா்வு அவசியம் என்றாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா். தென்காசி மாவட்ட சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை சாா்பில் ஆதரவற்ற... மேலும் பார்க்க