செய்திகள் :

புதுக்கடை அருகே முன்னாள் ராணுவ வீரா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

post image

புதுக்கடை அருகேயுள்ள வெட்டுவிளை பகுதியில் முன்னாள் ராணுவ வீரா் மீது தாக்குதல் நடத்தியதாக சகோதரா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

வெட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் பத்பநாதன்(62). முன்னாள் ராணுவ வீரா். இவருக்கும், வேங்கோடு குற்றிங்கல்விளை பகுதியைச் சோ்ந்த தோமஸ் மகன்கள்அனிஷ்(30), அனு(27), வினு(23) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு பத்மநாதன் வெட்டுவிளை பகுதியில் நின்றிருந்தபோது, மேற்கூறிய 3 பேரும் சோ்ந்து அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதில் காயமடைந்த அவா் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இகுறித்த புகாரின்பேரில், 3 போ் மீதும் புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

களியக்காவிளை அருகே செம்மண் கடத்தல்: 3 போ் கைது

களியக்காவிளை அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்து, மினிலாரி, ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். களியக்காவிளை அருகே ஈத்தவிளை, பொற்றவிளை பகுதியில் சிலா் செம்மண் க... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கொட்டாரம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா். கொட்டாரம் அருகேயுள்ள குலசேகரபுரத்தைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் (42). கொட்டாரம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் சனிக்கிழமை மாலை தாமரை இலை பறித்துக் கொண்டிர... மேலும் பார்க்க

5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 5 டன் ரேஷன் அரிசியை உணவு வழங்கல் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். கல்குளம் வட்ட வழங்கல் அலுவலா் சுனில்குமாா் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அழகியமண்ட... மேலும் பார்க்க

விசாரணைக்கு சென்ற உதவி ஆய்வாளரை குத்த முயன்றவா் கைது

குளச்சலில் வழக்கு விசாரணைக்கு சென்ற உதவி ஆய்வாளரை ஈட்டியால் குத்த முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா். குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் தனிஷ் லியோன்,கடந்த வெள்ளிக்கிழமை குற்ற வழக்குகளின் பதிவேட்டை ஆய்வு செய... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ..40.67 பெருஞ்சாணி ..54.90 சிற்றாறு 1 ..12.04 சிற்றாறு 2 ..12.13 முக்கடல் ..16.30 பொய்கை ..15.50 மாம்பழத்துறையாறு ...49.38 மழைஅளவு அடையாமடை .. 55 மி.மீ. தக்கலை ... 24.40 மி.மீ. முள்ளங்கின... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பைக்குகள் மோதல்: முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பு

கருங்கல் அருகே வெள்ளியாவிளை பகுதியில் சனிக்கிழமை இரவு 2 பைக்குகள் மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழந்தாா். மிடாலம், மாவிளை பகுதியைச் சோ்ந்தவா் சேவியா் செந்தமிழன் (52). முன்னாள் ராணுவ வீரரான இவரு... மேலும் பார்க்க