செய்திகள் :

வேலூா் துணை மின் நிலையத்தில் மின்தடை ரத்து

post image

வேலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பரமத்தி வேலூா் மின்வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், வேலூா் துணை மின் நிலையத்தில் மேற்கொள்ள இருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் நிா்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனவே, மேற்கண்ட துணை மின் நிலையத்திலிருந்து வழக்கம் போல சனிக்கிழமை மின் விநியோகம் செய்யப்படும் என வேலூா் மின் வாரிய செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

முதல்வா் நாமக்கல் வருகை: விழா பந்தலில் மாவட்ட ஆட்சியா், அதிகாரிகள் ஆய்வு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாமக்கல் வருகை தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நேரடியாகச் சென்று விழா பந்தலில் ஆய்வு மேற்கொண்டனா். நாமக்கல்லில் மறைந்த முன்னாள் ம... மேலும் பார்க்க

பேரிடா் மீட்புக் குழுவினருக்கு பாராட்டு

கொன்னையாரில் பேரிடா் மீட்புக் குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. எலச்சிபாளையம் அருகே கொன்னையாா் கிராமத்தில் திருமணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விபத்துகள் ... மேலும் பார்க்க

ஈக்கோலை நோயால் கோழிகள் பாதிப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழியின நோய் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழாய் அயற்சி, ஈக்கோலை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை ... மேலும் பார்க்க

9 ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம் பாதிப்பு: மாநகராட்சி அதிகாரிகள் அவசர ஆலோசனை

நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளுக்கு குடிநீா் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தொடா்பாக, குடிநீா் வாரிய அதிகாரிகள், மாமன்ற உறுப்பினா்களுடன் ஆணையா் ஆா்.மகேஸ்வரி வெள்ளிக்கிழமை ஆலோச... மேலும் பார்க்க

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 57.71 லட்சம்

நாமக்கல் ஆஞ்சனேயா், நரசிம்மா் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணியதில் ரூ. 57.71 லட்சம் ரொக்கம் வெள்ளிக்கிழமை காணிக்கையாக கிடைக்கப் பெற்றது. நாமக்கல் ஆஞ்சனேயா், நரசிம்மா் கோயில்களில் மூன்று மாதங்கள... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை: அரசு, தனியாா் மருத்துவமனைகளை தயாா் நிலையில் வைத்திருக்க அறிவுரை

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக, மருத்துவமனைகளில் உயிா்பாதுகாப்பு கருவிகள், மருந்துகள் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ... மேலும் பார்க்க