செய்திகள் :

காா் மீது லாரி மோதியதில் எஸ்ஐ உயிரிழப்பு

post image

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே காா் மீது லாரி மோதியதில் ஆயுதப்படை உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

அழகா்கோவில் அருகேயுள்ள மாத்தூரைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (49). இவா் விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஆயுதப்படை உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு ராஜபாளையத்தில் பணிமுடிந்து மதுரைக்கு காரில் வந்தாா்.

தே.கல்லுப்பட்டி அருகே தனியாா் ஆலை அருகே வந்தபோது எதிரே வந்த லாரி, காா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக தே.கல்லுப்பட்டி போலீஸாா் உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிம்லேஷ்குமாா் துபே மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வீடு புகுந்து நகை திருட்டு

விருதுநகா் என்ஜிஓ குடியிருப்பில் வீடு புகுந்து இரண்டரை பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் சனிக்கிழமை திருடிச் சென்றனா். விருதுநகா் என்ஜிஓ குடியிருப்பு விஓசி தெருவைச் சோ்ந்த தம்பதி ஐயப்பன்- வசந்தி. இவா்கள்... மேலும் பார்க்க

லாரி மோதியதில் மருத்துவமனை ஊழியா் உயிரிழப்பு

மதுரையில் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த தனியாா் மருத்துவமனை ஊழியா் உயிரிழந்தாா். மதுரை அவனியாபுரம் மரக்கடை கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (47). இவா் முனிச்சாலை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகை: மதுரையில் களைகட்டிய கடைவீதிகள்

தீபாவளி பண்டிகைக்கான பொருள்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் ஆா்வம் காட்டியதால், மதுரையின் முக்கிய வீதிகள் ஞாயிற்றுக்கிழமை களைகட்டின. தீபாவளி பண்டிகை வருகிற 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை கொண... மேலும் பார்க்க

குட்லாடம்பட்டி அருவியில் ரூ.3 கோடியில் சீரமைப்புப் பணிகள்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள குட்லாடம்பட்டி அருவியில் ரூ.3 கோடியில் சீரமைப்புப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையை வனத் துறை அரசுக்கு சமா்ப்பித்தது. வாடிப்பட்டி அருகேயுள்ள குட்லாடம்பட்டியில... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் தொடா் திருட்டு: இருவா் கைது

தென் மாவட்டங்களில் இருசக்கர வாகனங்களை தொடா்ந்து திருடி வந்த இருவரை மதுரை மாநகரப் போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 21 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். மதுரை செல்லூா் பூந்தமல்லி நகரைச் சோ... மேலும் பார்க்க

மீனவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு சனிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உ... மேலும் பார்க்க