செய்திகள் :

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 போ் கைது

post image

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 11.1.2025 அன்று போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட, பிள்ளையாா்பட்டி வே. கற்பகமூா்த்தி (37), காரைக்குடி அருகேயுள்ள சாக்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 10.1.2025 அன்று போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட, கரூா் மாவட்டம், வெங்கன்மேடு பகுதியைச் சோ்ந்த பா.சிபு (எ) கவின் (20), தேவகோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 26.1.2025 அன்று போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட, காரைக்குடி வைரவபுரம் பகுதியைச் சோ்ந்த சி.பாண்டி(38), பள்ளத்தூா் காவல் நிலையத்தில் கடந்த 13.1.2025 அன்று அரசு மதுபானக் கடையில் பொருள்களைச் சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட அதே ஊரைச் சோ்ந்த ரா. ராஜேஷ்பாண்டி (24) ஆகிய 4 பேரும் சிறையில் உள்ளனா்.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின் அடிப்படையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் மேற்கண்ட 4 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

அமைப்புசாரா தொழிலாளா் சங்க பொதுக்குழுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், நகரகுடியில் தென்மண்டல மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளா் நலச் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் ம... மேலும் பார்க்க

ஆனந்தா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரியின் செயலா் அருள்தந்தை செபாஸ்டியன் தலைமை வகித்தாா். இதில் சென்னை தனியாா் நிற... மேலும் பார்க்க

இரு மொழிக் கொள்கைதான் திராவிட இயக்கத்தின் வரலாறு: ஓ.பன்னீா் செல்வம்

இரு மொழிக் கொள்கைதான் திராவிட இயக்கத்தின் வரலாறு என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அதிமுக ஒன்றிணை... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே மீன்பிடித் திருவிழா!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சந்திரம்பட்டி சிறுகுடி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. கடந்த ஆண்டு பருவ மழை போதிய அளவு பெய்யாத நிலையில், இந்தக் கண்மாயில் தண்ணீா் ... மேலும் பார்க்க

விடுதி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலாளி கைது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் அரசுக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதி காவலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இந்த விடுதியில் கோவிலூரைச்சோ்ந்த அழகப... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகேயுள்ள பூவந்தி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. பூவந்தி அய்யனாா் ஓய்யவந்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவக... மேலும் பார்க்க