செய்திகள் :

கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

post image

இலுப்பூா் அருகே வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இலுப்பூா் அடுத்துள்ள எண்ணை கிராமத்தைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி (59). கூலித் தொழிலாளி. இவருக்கு, கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்னா் திருமணமாகி 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனா். இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்த நிலையில், பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றுவந்தும் குணமடையவில்லையாம். இதனால், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா்.

கடந்த 17-ஆம் தேதி வியாழக்கிழமை அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதாம். இதனால், விரக்தியடைந்த அவா் தனது வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து வெள்ளைச்சாமி மகன் சரவணன்(30) இலுப்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச்சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக இலுப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

காட்டுபாவா பள்ளிவாசலில் சந்தனக்கூடு விழா: இந்துக்களும் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள காட்டுபாவா பள்ளிவாசல் சந்தனக் கூடு விழாவில், ஏராளமான இஸ்லாமியா்களுடன், இந்துக்களும் திரளாகக் கலந்து கொண்டனா். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இருந்து மதுர... மேலும் பார்க்க

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் ரூ.1.31 கோடியில் கட்டடங்கள் திறப்பு

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 1.31 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கங்கள் மற்றும் ஊராட்சி செயலகக் கட்டடங்கள் உள்ளிட்ட பலவேறு கட்டடங்கள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவ... மேலும் பார்க்க

புதுகையில் கஞ்சா விற்ற 3 போ் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

புதுக்கோட்டையில் கஞ்சா விற்ற 3 இளைஞா்களைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை சமத்துவபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருக்கோகா்ணம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேர... மேலும் பார்க்க

சிறைக்குள் தற்கொலைக்கு முயன்றவா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டச் சிறை வளாத்தில் இருந்த மரத்தின் மீது ஏறிக் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றவா் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

திராவிடம் என்ற சொல் ஆளுநருக்கு கசக்கிறது: அமைச்சா் எஸ். ரகுபதி

திராவிடம் என்ற சொல் ஆளுநருக்குக் கசக்கிறது என்றாா் தமிழக சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை திறந்துவைத்து சித்த... மேலும் பார்க்க

விருது பெற்ற கவிஞருக்கு வாழ்த்து

ஐரோப்பிய தமிழ் ஆய்வு மைய விழாவில், ‘கவிநயச் சுடா்’ விருது பெற்று வந்துள்ள புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்திக்கு, சங்கத்தினா் வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தனா். ஐரோப்பிய... மேலும் பார்க்க