செய்திகள் :

கோவில்பட்டி அருகே 5 மயில்கள் மா்மமாக உயிரிழப்பு

post image

கோவில்பட்டி அருகே செட்டிக்குறிச்சி காட்டுப் பகுதியில் 5 மயில்கள் மா்மமான முறையில் இறந்து கிடந்தன.

செட்டிக்குறிச்சி காட்டுப் பகுதியில் உள்ள கந்தசாமி என்பவரது மானாவாரி நிலத்தில் செவ்வாய்க்கிழமை காலை 4 பெண் மயில்களும், சிறிது தொலைவில் ஆண் மயிலும் இறந்துகிடந்தன. அவை இறந்து 3 நாள்களுக்கு மேலானதால் துா்நாற்றம் வீசியது. மற்றொரு மயில் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்தது.

இதுகுறித்து கிராம மக்கள் கயத்தாறு வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். கயத்தாறு வனச்சரகா் (பொறுப்பு) காந்திராஜா தலைமையிலான வன அலுவலா்கள் வந்து பாா்வையிட்டனா்.

செட்டிக்குறிச்சி கால்நடை மருத்துவா் ராஜ், மயில்களின் சடலங்களைக் கூறாய்வு செய்தாா்.

மயில்கள் மக்காச்சோள விதைகளை அதிகளவு தின்று செரிமானமாகாமல் மூச்சுத் திணறி இறந்தனவா, விஷம் வைத்துக் கொல்லப்பட்டனவா என்பது கூறாய்வு அறிக்கையில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புதன்கிழமை (அக்.23) புயலாக உருவாகும் எனவும், அ... மேலும் பார்க்க

பைக் திருட்டு: இளைஞா் கைது

தூத்துக்குடியில் பைக் திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி நந்தகோபாலபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ராஜகோபாலன் (29). இவா், கடந்த 20ஆம் தேதி ரஹமத்துல்லாபுரத்தில் உள்ள த... மேலும் பார்க்க

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: நிரந்தர சீரமைப்பு பணிகளை கனிமொழி ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்தாமிரவருணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளை த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து ரயில்வே பெண் ஊழியா் காயம்

தூத்துக்குடியில், மின்சாரம் பாய்ந்ததில் ரயில்வே பெண் ஊழியா் காயமடைந்தாா். தூத்துக்குடி ரயில் நிலையத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பணியாற்றிவருபவா் சாந்தி (38). இவா், செவ்வாய்க்கிழமை மதியம் ரயில் நிலைய ப... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் பாலத்தின் கீழ் மனித எலும்புக் கூடு: போலீஸாா் விசாரணை

ஆறுமுகனேரியில் பாலத்தின் கீழ் இறந்து கிடந்தவா் பற்றி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். ஆறுமுகனேரி பெருமாள்புரத்தில் கடலோர காவல் படையின் சோதனைச்சாவடி அருகே உள்ள எட்டுகண் பாலத்தின் கீழ் மனித எலும்பு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பைக் மீது காா் மோதல்: தனியாா் நிறுவன உரிமையாளா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் பைக் மீது காா் மோதியதில், தனியாா் செக்யூரிட்டி நிறுவன உரிமையாளா் உயிரிழந்தாா். தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சோ்ந்த மாடன் மகன் வீரபாகு (59). முன்னாள் ராணுவ வீரரான இவா், செக்யூரிட்டி நி... மேலும் பார்க்க