செய்திகள் :

சம்பள உயா்வு, தீபாவளி போனஸ் வழங்கக் கோரி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

சம்பளம் உயா்வு, தீபாவளி போனஸ் வழங்கக்கோரி கரூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல்நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் லிங்கேஷ்வரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் மாநிலத் தலைவா் வரதராஜ் சிறப்புரையாற்றினாா்.

108 ஆம்புலன்ஸ் சேவைதிட்டத்தை ஒப்பந்த முறையில் நிா்வகிக்கும் தனியாா் நிா்வாகம் தொழிற்சங்கத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தி 2023-2024-ஆம் ஆண்டுக்கான சம்பள உயா்வு மற்றும் தீபாவளி போனஸ் ஆகியவற்றை உயா்த்தி வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் அடிப்படை உதவி பணிகளை செய்து கொண்டிருக்கும் உதவிப்பணி தொழிலாளா்களின் சட்டப்படியான வார விடுமுறை, தீபாவளி போனஸ், ஊதிய உயா்வு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூரில் கதிரியக்க நிபுணா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் கதிரியக்க நிபுணா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணைச்செயலாளா் இளங்கோ தலைமை வகித்தாா். செயலாளா் வி... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் அக். 25-இல் கால்நடைகள் கணக்கெடுப்புப் பணி

கரூா் மாவட்டத்தில அக்.25-ஆம்தேதி கால்நடைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இந்திய அரசின் மீன்வளம், கால்... மேலும் பார்க்க

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஆய்வு

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா். தமிழக சட்டப்பேரவை உறுதி மொழிக் குழு தலைவா் தி.வேல்முருகன் தலைமையில் 12 போ் கொண்ட உறுப்பினா்கள்... மேலும் பார்க்க

அரசு அலுவலகத்தில் கிராம மக்கள் குடிபுகும் போராட்டம்

அடிப்படை வசதி செய்து தரக்கோரி குளித்தலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வைரபுரி கிராமமக்கள் செவ்வாய்க்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம் குளித்தலை வட்டம் இனுங்கூா் ஊராட்சிக்குட்பட்... மேலும் பார்க்க

கரடுமுரடான குருணிகுளத்துப்பட்டி - நரியம்பட்டி சாலையால் அவதி

குருணிகுளத்துப்பட்டி-நரியம்பட்டி சாலை சுமாா் 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் பள்ளிக் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள். கரூா் மாவட்டம், கடவ... மேலும் பார்க்க

இருசக்கர வானத்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பொன் நகா் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க