செய்திகள் :

Irfan issue: இர்ஃபான் வீடியோ விவகாரம்; மருத்துவமனை மீது அதிரடி நடவடிக்கை..!

post image

நன்றி: விகடன்இணையதளம்.

வெவ்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார் யூடியூபர் இர்ஃபான்.

சில மாதங்களுக்கு தனக்கு என்ன குழந்தை பிறக்கப்போகிறது என்பதை வெளிநாட்டுக்குச் சென்று அறிந்துக் கொண்ட இர்ஃபான் அதனை `Gender Reveal' என்ற வீடியோவாகவும் வெளியிட்டிருந்தார்.

அது அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. கடந்த ஜூலை மாதம் இர்ஃபானுக்கு குழந்தை பிறந்திருந்தது. பிரசவத்தின் போது அவர் குழந்தையின் தொப்புள் கொடியை அவரே வெட்டுவதை வீடியாவாக எடுத்து யூடியூப்பில் பதிவிட்டு மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதன் பிறகு இர்ஃபானை மருத்துவத்துறை கண்டித்திருந்தது. `ஒவ்வொரு முறையும் மன்னிப்பு கேட்டு இர்ஃபான் தப்பித்து விடுகிறார்' என விமர்சனங்கள் எழுந்த நிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியம் `மன்னிப்பு கேட்டாலும் இர்ஃபானை விடமாட்டோம்' என திட்டவட்டமாக கூறியிருந்தார். சர்ச்சைகளுக்குப் பிறகு இர்ஃபானும் அந்த காணொளியை யூடியூபிலிருந்து நீக்கினார்.

இர்ஃபான்

இந்நிலையில், பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை அறுப்பதற்கு இர்ஃபானை அனுமத்திருந்த தனியார் மருத்துவமனைக்கு 10 நாள்கள் தடைவிதித்து, ரூ.50, 000 அபராதம் விதித்துள்ளது ஊரக நலப்பணிகள் இயக்ககம் (Directorate of Medical and Rural Health Services).

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் தவிர வேறு சிகிச்சைகள் எதையும் வழங்கக்கூடாது என்றும் மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளது.

வேலூர் சிறையில் கைதி சித்ரவதை... சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி, 2 உயரதிகாரிகள் சஸ்பெண்ட்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள மாணிக்கம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் தண்டனை பெற்று வந்த சிவக்குமாரை சி... மேலும் பார்க்க

திருச்சி: அதிமுக மாவட்டச் செயலாளருக்குச் சொந்தமான கல்வி நிலையத்தில் ஐ.டி ரெய்டு!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவனுக்குச் சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.10 - க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ச... மேலும் பார்க்க

நகை, பணத்துக்காக மிளகாய் பொடி தூவி மூதாட்டி கொடூர கொலை... திருப்பூரில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையில் வசித்து வந்தவர் கண்ணம்மாள் (65). இவரது கணவர் சுப்பையன் ஏற்கெனவே இறந்து விட்டார். இவரது இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் திருப்பூர் மற்றும் பல்லட... மேலும் பார்க்க

"நான் வாழாவெட்டியா இருக்க வேணா.." - மாமியார் கொடுமை பற்றி ஆடியோ அனுப்பி தற்கொலை செய்த இளம் பெண்

கோவை கோயில்பாளையம் சக்தி பிரதானச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகள் சுருதி பாபு (24). சுருதி பாபுவுக்கும் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த ஏப்... மேலும் பார்க்க

Gujarat: 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி, வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லிய நபர் கைது!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வழக்குகளை தீர்த்து வைக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மத்தியஸ்தர் என்று போலியாக நீதிமன்றம் நடத்திவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மோரிஸ் சாமுவேல் கிறிஸ்ட... மேலும் பார்க்க

சுமங்கலி விரதம் முடித்து, கணவனை விஷம் வைத்து கொன்ற மனைவி... என்ன நடந்தது?

வட இந்தியாவில் கணவன் நீண்ட நாள் உயிரோடு இருக்கவேண்டும் என்பதற்காக பெண்கள் கர்வா செளத் எனப்படும் ஒரு வித பண்டிகையை கொண்டாடுவர். அன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்து நிலவு வெளிச்சத்தில் கணவன் முகத்தை பார... மேலும் பார்க்க