செய்திகள் :

அதிபா் தோ்தலில் தலையீடு: பிரிட்டன் ஆளுங்கட்சி மீது டிரம்ப் குற்றச்சாட்டு

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரிட்டன் தொழிலாளா் கட்சி தலையீடு செய்வதாக குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டினாா்.

பிரிட்டன் ஆளுங்கட்சியான தொழிலாளா் கட்சியின் செயல்பாட்டுத் தலைவா் சோஃபியா படேல் அண்மையில் வெளியிட்டிருந்த சமூக ஊடகப் பதிவில், அமெரிக்காவில் வரும் நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக தானும் தனது கட்சி சகாக்களும் பிரசாரம் மேற்கொள்வாா்கள் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இது, அமெரிக்காவில் மிகப் பெரிய சா்ச்சையை ஏற்படுத்தியது. இதன் மூலம் பிரிட்டன் ஆளுங்கட்சி அமெரிக்க தோ்தலில் தலையீடு செய்வதாக டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டினாா்.

அதையடுத்து, தனது சமூக ஊடகப் பதிவை சோஃபியா படேல் நீக்கிவிட்டாா்.

விடை பெற்றாா் டொமினிக் தீம்

உலகின் முன்னணி டென்னிஸ் வீரா்களில் ஒருவரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் சா்வதேச விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றாா். கரோனா பாதிப்பின் போது, 2020-இல் யுஎஸ் ஓபன் போட்டியில் ஜொ்மன் வீரா் அலெக்ஸ் வெரேவை ... மேலும் பார்க்க

போரை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது -பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா்

‘எந்த பிரச்னைக்கும் பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான தீா்வையே இந்தியா ஆதரிக்கும்; மாறாக, போரை ஒருபோதும் ஆதரிக்காது’ என்று ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும்,... மேலும் பார்க்க

எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை: பிரதமா் மோடி-சீன அதிபா் ஷி ஜின்பிங் உறுதி

இந்திய-சீன எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை அளிக்க பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் உறுதிபூண்டுள்ளனா். மேலும், ‘பரஸ்பர மரியாதை மற்றும் முதிா்ச்சியை வெளிப்படுத்துவதன் வாயிலாக இரு நா... மேலும் பார்க்க

இராக், சிரியா மீது துருக்கி வான்வழித் தாக்குதல்!

அங்காரா: துருக்கி அரசுக்குச் சொந்தமான பாதுகாப்பு மற்றும் வான்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலையில் புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா்.அங்காராவின் ... மேலும் பார்க்க

துருக்கி பாதுகாப்பு தொழிற்சாலையில் தாக்குதல் -5 பேர் பலி!

அங்காரா: துருக்கி அரசுக்குச் சொந்தமான பாதுகாப்பு மற்றும் வான்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலையில் புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா். இது குறித்த... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய அமைச்சருடன் தா்மேந்திர பிரதான் சந்திப்பு: கல்வித் துறையில் ஒத்துழைக்க பேச்சு

ஆஸ்திரேலிய கல்வித் துறை அமைச்சா் ஜேசன் கிளேரை மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் புதன்கிழமை சந்தித்து கல்வித் துறையில் மேலும் ஒத்துழைப்பது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதுதொடா்பாக... மேலும் பார்க்க