செய்திகள் :

குரும்பலூா் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

post image

பெரம்பலூா் அருகேயுள்ள மங்கூன் துணை மின் நிலையத்துக்குள்பட்ட குரும்பலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்ழமை (அக். 21) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (அக். 21) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான குரும்பலூா், பாளையம், புது ஆத்தூா், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம்

மேலப்புலியூா், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புது அம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூா் பிரிவு சாலை, சிறுவயலூா், குரூா், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூா், கீழக்கணவாய், பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது என, மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பொ. செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் நகரில் விதிமீறும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி

பெரம்பலூா் நகரில் விதிகளை மீறும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதை தவிா்க்க ஒருவழிப்பாதையை விதிகளின்படி வாகன ஓட்டிகள் முறையாக பயன்படுத்துவதை போலீஸாா் உ... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2.17 லட்சம் போ் பயன்: அமைச்சா் சி.வி. கணேசன் பேச்சு

தமிழகத்தில் இதுவரையில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2.17 லட்சம் இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா் என்றாா் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி. கணேசன். பெரம... மேலும் பார்க்க

குற்றவாளிகள், ரௌடிகள் வீடுகளில் தீவிர சோதனை

பெரம்பலூா் மாவட்டத்தில் குற்றவாளிகள் மற்றும் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம்... மேலும் பார்க்க

சிறப்பு பாரா ஒலிம்பிக்: பெரம்பலூரில் மாவட்ட திறன் தோ்வுப் போட்டிகள்

சிறப்பு ஒலிம்பிக்ஸ் பாரத் தமிழ்நாடு சாா்பில், பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில், தென் அமெரிக்கா சாண்டியாகு சிலியில் நடைபெறவுள்ள உலகளாவிய சிறப்பு பாரா ஒலிம்பிக் போட்டிக்கு, மாவட்ட அளவிலான திறன்... மேலும் பார்க்க

ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா

பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் திருமடத்தில், ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் குரு பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 108 சங... மேலும் பார்க்க

தப்பியோடி கைதி பிடித்து சிறையில் அடைப்பு

பெரம்பலூரில் சிறைவாசலிலிருந்து தப்பியோடிய கைதியை போலீஸாா் பிடித்து வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத்குமாா். இவா் மீது ம... மேலும் பார்க்க