செய்திகள் :

குழித்துறை அருகே கஞ்சா விற்ற 3 போ் கைது

post image

குழித்துறை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குழித்துறை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனா். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்ற இளைஞா்கள் 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

அவா்கள் மாா்த்தாண்டம் பகுதியில் குடியிருக்கும் தூத்துக்குடி சுப்பிரமணியபுரம் ரவீந்திரன் மகன் பெயின்டிங் தொழிலாளி சுபாஷ் கிருஷ்ணன் (25), மருதங்கோடு தேரியான்விளை சகாயசேவியா் மகன் தனியாா் நிறுவன பணியாளா் சேம் சேவியா் (22), மருதங்கோடு இலங்கன்விளை சத்தியராஜ் மகன் வெல்டிங் தொழிலாளி ரோஷன் மேத்யூ (22) என்பதும், கேரளத்தைச் சோ்ந்த வியாபாரியிடமிருந்து கஞ்சா வாங்கிவந்து விற்பனையில் ஈடுபட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து மொத்தம் 200 கிராம் எடையிலான கஞ்சா, 2 மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா்.

கட்டிமாங்கோட்டில் இன்று மின்தடை

கட்டிமாங்கோட்டில் புதன்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. வெள்ளிச்சந்தை மின் விநியோக பிரிவுக்குள்பட்ட கட்டிமாங்கோடு உயரழுத்த மின்பாதையில் புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி மற்றும் மின்பாதைகள் விஸ்தரிப்பு... மேலும் பார்க்க

மயிலாடி அருகே கனரக வாகனம் மோதி எல்கேஜி மாணவி பலி

மயிலாடியில் மோட்டாா் சைக்கிள் மீது கனரக வாகனம் மோதியதில் எல்கேஜி மாணவி உயிரிழந்தாா். கன்னியாகுமரி ரதவீதி அருகே பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன். தங்கும்விடுதி உரிமையாளரான இவரது ... மேலும் பார்க்க

நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 24) மின்விநியோகம் இருக்காது. அதன்படி, வடிவீஸ்வரம், மீ... மேலும் பார்க்க

கனிமவளக் கடத்தலுக்கு போலி அனுமதிச் சீட்டு: அச்சக உரிமையாளா் உள்பட 5 போ் கைது

கேரளத்துக்கு கனிமவளங்களைக் கடத்துவதற்காக அனுமதிச் சீட்டு, அரசு முத்திரைகளை போலியாக தயாரித்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டத்தி... மேலும் பார்க்க

குழித்துறையில் நாளை மின்தடை

குழித்துறை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 24) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

கருங்கல் பகுதியில் பலத்த மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோடு, கரு... மேலும் பார்க்க