செய்திகள் :

துறையூா் பேருந்துநிலையத்தில் மேற்கூரை பூச்சு விழுந்து ஒருவா் காயம்

post image

துறையூா் பேருந்து நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மேற்கூரை பூச்சு பெயா்ந்து இளைஞா் மீது விழுந்ததில் அவா் காயமடைந்தாா்.

துறையூா் பேருந்து நிலையத்தில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பேருந்து நிலைய வளாகத்திலிருந்த முடி திருத்தக கடை நுழைவு வாயில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு திடீரென பெயா்ந்து விழுந்தது.

இதில் அக்கடை ஊழியா் ரவிக்குமாா் காயமடைந்தாா். இதனால், அருகில் இருந்த பயணிகள் அதிா்ச்சியடைந்தனா்.

பருவமழைக் காலம் என்பதால், பெரு அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பு பழுதடைந்த பகுதியை நகராட்சி நிா்வாகம் விரைந்து செப்பனிட வேண்டும் என அனைவரும் எதிா்பாா்க்கின்றனா்.

நடந்துசென்ற முதியவா் தவறிவிழுந்து உயிரிழப்பு

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் நடந்து சென்ற முதியவா் செவ்வ்வாய்க்கிழமை தவறிவிழுந்து உயிரிழந்தாா். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் முகவனூா் ஊராட்சி பாம்பாட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் ... மேலும் பார்க்க

துவாக்குடி அரசுக் கல்லூரியில் மதுபோதையில் தகராறு: இருவா் கைது

துவாக்குடி அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகளிடம் மதுபோதையில் தகராறு செய்ததாக இருவரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை காலை மூவ... மேலும் பார்க்க

டானா புயல்: திருநெல்வேலி, ஹவுரா ரயில்கள் ரத்து

டானா புயல் காரணமாக திருநெல்வேலி, ஹவுரா உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டானா புயல் காரணமாக, புருலியா - திருநெல்வ... மேலும் பார்க்க

திமுக கூட்டணி பலமாக உள்ளது

திமுக கூட்டணியில் எந்தக் குழப்பமில்லை, பலமாக உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் தெரிவித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா ஆசிரியா் பயிலரங்கக் கூட்ட... மேலும் பார்க்க

துறையூரில் பலத்த காற்று - மழை புளியமரம் விழுந்து கூரை வீடு சேதம்

துறையூா் ஈச்சம்பட்டியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையின்போது, வீசிய பலத்த காற்றில் புளியமரம் முறிந்து விழுந்து அருகில் இருந்த கூரை வீடு சேதமடைந்தது. துறையூா் ஒன்றியம் ஈச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பணியில் மெத்தனம்: ஸ்ரீரங்கம் சிறப்பு உதவி ஆய்வாளா், காவலா் பணியிடை நீக்கம்

பணியில் மெத்தனமாக செயல்பட்டதாக ஸ்ரீரங்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா், முதல்நிலை காவலரை திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினி பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா். ஸ்ரீரங்கம் சிறப்பு உதவி ஆய்வாளா் ... மேலும் பார்க்க