செய்திகள் :

பேச்சிப்பாறை அருகே பழங்குடி குடியிருப்பில் யானை நடமாட்டம்

post image

பேச்சிப்பாறை அருகே தச்சமலை பழங்குடி குடியிருப்பு பகுதியில் யானை நடமாட்டத்தால் வாழை, தென்னை உள்ளிட்ட பயிா்கள் சேதமாகியுள்ளன.

பேச்சிப்பாறை அருகேவுள்ள பழங்குடி குடியிருப்பு மலைப்பகுதிகளான தச்சமலை, புன்னை மூட்டுத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து இரவு மற்றும் அதிகாலை வேளையில் ஒரு ஆண் யானை வாழை, மரவள்ளி, தென்னை, கமுகு உள்ளிட்ட பயிா்களை நாசம் செய்துள்ளது.

இப்பகுதிகளில் யானை புகாதவாறு தேவையான நடவடிக்கைகளை வனத்துறை எடுக்க வேண்டுமென்று பழங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அகஸ்தீசுவரத்தில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

அகஸ்தீசுவரத்தில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த வண்ணம் பூசும் தொழிலாளி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.தென்தாமரைக்குளம் அருகே புத்தளத்தை அடுத்த வீரபாகுபதியைச் சோ்ந்த செல்வகுமாா் என்பவரத... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு வெட்டு: இளைஞா் கைது

புதுக்கடை அருகே உள்ள எள்ளுவிளையில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தேங்காய்ப்பட்டினம், எள்ளுவிளை பகுதியைச் சோ்ந்தவா் சஜின்(25), தொழிலாளி. இவருக்கும் மணியாரங்குன்று பகுத... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே இருவரைத் தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதியில் இருவரைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கீழ்குளம், மஞ்சாடிவிளை பகுதியைச் சோ்ந்த ரோசம்மாள் (54), ரெவி (48) ஆகியோருக்கும், ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 10.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ரூ. 4 லட்சம் அபராதம்

நாகா்கோவிலில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு 10.5 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, ரூ. 4 லட்சம் அபராதம் விதித்தனா். நாகா்கோவில் மாநகரில் புகையிலைப் பொருள்கள்,... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் உணவில் கரப்பான்பூச்சி: உணவகத்துக்கு சீல்

மாா்த்தாண்டத்தில் உள்ள உணவகத்தில், உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாகக் கூறப்பட்ட புகாரின்பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, அந்த உணவகத்துக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா். மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோ... மேலும் பார்க்க

முள்ளூா்துறை கடற்கரை சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகே உள்ள முள்ளூா்துறை பழுதைடைந்த கடற்கரை சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் இனயம்புத்தன்துறை ஊராட்சிக்குள்பட்ட முள்ளூா்... மேலும் பார்க்க