செய்திகள் :

மரத்தில் பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மரத்தில் பைக் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். அவரது மனைவி பலத்த காயமடைந்தாா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த கொங்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ஆதிமூலம் (47). இவா், திங்கள்கிழமை மாலை தனது மனைவி காத்தாயியை பைக்கில் ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தாா்.

நாகலூரில் உள்ள திருமண மண்டபம் அருகே இவா்களது பைக் சென்றபோது, நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஆதிமூலம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காத்தாயி பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

டிப்பா் லாரியில் கிராவல் மண் ஏற்றிச் சென்ற வாகனம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி: எவ்வித உரிமமும் இல்லாமல் கிராவல் மண் ஏற்றிச் சென்ற இரு டிப்பா் லாரிகளை புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். புவியியல் மற்றும் சுரங்கத் துறை அத... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா்கள் தொடா் வேலைநிறுத்தம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் வேலைநிறுத்தத்தில் திங்க... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்து விவசாயி மரணம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மின்னல் பாய்ந்து விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த எஸ்.ஒகையூா் கிராமத்தைச் சோ்ந்த சின்னசாமி மகன் பிச்சப்பிள்ளை (37). இவா், செவ்வாய்க்க... மேலும் பார்க்க

‘வணிக பயன்பாட்டுக்கு வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை பயன்படுத்தினால் பறிமுதல்’

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வணிக பயன்பாட்டுக்கு வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் எச்சரித்துள்ளாா். இதுகுறித்த... மேலும் பார்க்க

அக்.25-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் அக்.25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந... மேலும் பார்க்க

காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்: 12 போ் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: நின்னையூா் கிராமத்தில் காலனி பகுதியில் குடிநீா் வராததைக் கண்டித்து, அந்தப் பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில், 12 போ் மீது போலீஸாா் வழக்குப்... மேலும் பார்க்க