"காதலர் தினத்தை விட இந்த நாளில் சிங்கிள்ஸ் அதிகமாக தனிமையை உணர்கிறார்களா?" - ஆய்...
"காதலர் தினத்தை விட இந்த நாளில் சிங்கிள்ஸ் அதிகமாக தனிமையை உணர்கிறார்களா?" - ஆய்வில் வெளியான தகவல்
அயல்நாடுகளில் ஹாலோவீன் கொண்டாடும் பழக்கங்கள் உள்ளன. பொதுவாக ஹாலோவீன் என்பது வேடமிட்டு கொண்டாடும் பண்டிகை. சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்த நாள் சிலருக்குத் தனிமையை உணர வைப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.டேட... மேலும் பார்க்க
`காதலிச்சுட்டு ஏமாத்த பாக்குறியா?' - சகோதரியை கைவிட்ட நபர்; பழிவாங்கிய பெண்
உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயக்ராஜ் அருகில் உள்ள மெளமா என்ற கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ். இவர் அங்குள்ள சிமெண்ட் கம்பெனியில் வேலை செய்கிறார். உமேஷ் சகோதரர் மனைவி மஞ்சு. மஞ்சுவின் இளைய சகோதரி அடிக்கடி உம... மேலும் பார்க்க
போனஸ் கொடுக்காத கோபம்; டோல்கேட்டை திறந்த ஊழியர்கள்; பணம் கொடுக்காமல் சென்ற வாகனங்கள்
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மற்றும் லக்னோவை இணைக்கும் வகையில் யமுனை நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் பல இடங்களில் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கும் டோல்கேட் இருக்கிறது. இதில் பதேஹாபாத... மேலும் பார்க்க
``18 வயதில் ரூ.55000 கிடைக்கும்'' - பெண் குழந்தைகள் பிறந்தால் டெபாசிட் செய்யும் தொழிலதிபர்
தீபாவளி என்றால் நாம் ஒரே நாளில் கொண்டாடி முடித்து விடுவோம். ஆனால் வட இந்தியாவில் ஒரு வாரம் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். அதில் ஒரு நாள் லட்சுமி பூஜை கொண்டாடுகிறார்கள். பெண்களை தெய்வமாக மதிக்கும் மனித... மேலும் பார்க்க
``பிரிய முடியாது'' - காதல், நட்புக்காக தோழிகள் இருவரையும் ஒரே மேடையில் திருமணம் செய்த இளைஞர்
இப்போதெல்லாம் நெருங்கிய இரண்டு நண்பர்கள் அல்லது தோழிகள் ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க மனமில்லாமல் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் இளைஞர் ... மேலும் பார்க்க