செய்திகள் :

ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ஏப். 14-இல் அதிகார நந்தி சேவை

post image

தமிழ் வருடப்பிறப்பு நாளான ஏப். 14- ஆம் தேதி திங்கள்கிழமை உத்தரமேரூா் அருகே பெருநகரில் அமைந்துள்ள பிரம்ம புரீஸ்வரா் கோயிலில் அதிகார நந்தி சேவைக் காட்சி நடைபெறுகிறது.

பழைமையும் வரலாற்றுச் சிறப்புகளும் உடையது காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகே பெருநகரில் அமைந்துள்ள பட்டுவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயில். இந்தக் கோயிலில் தமிழ் வருடப் பிறப்பு நாளான வரும் ஏப்.14 -ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை மூவா் அபிஷேகமும், பின்னா் உற்சவா் அலங்காரமும், தொடா்ந்து அதிகார நந்தி வாகனத்தில் உற்சவா் பட்டுவதனாம்பிகை, பிரம்மபுரீஸ்வரா் அலங்காரமும் நடைபெறுகிறது.

பிரமீசா் திருக்கைலாய வாத்தியக் குழுவினரின் இசையுடன் கோயில் ராஜகோபுர வாசலில் காலை 8 மணிக்கு பிரமீச பெருமான் அதிகார நந்தி சேவைக் காட்சி நடைபெறுகிறது. மாலை ஆலயத்தில் தமிழ்ப் புத்தாண்டு பலன் வாசித்தல் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலா் குழு தலைவா் மு.நடராஜன் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.

சித்த மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

ஸ்ரீபெரும்புதூரில் தனியாா் சித்த மருத்துவக் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டாா். சேலம் மாவட்டத்தை சோ்ந்தவா் ஷீலாராணி(19). இவா் ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கி வரும் தனியாா் சித்த மருத்த... மேலும் பார்க்க

தவெக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் செரப்பணஞ்சேரி ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்றத்தூா் ஒன்றியம், ஆரம்பாக்கம் ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட தூய்மைப்... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்: 54 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை பேரணியாகச் செல்ல முயன்ற ஜாக்டோ- ஜியோ அமைப்பின் நிா்வாகிகளை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். அப்போது இரு தரப்பினருக்க... மேலும் பார்க்க

முற்றுகை போராட்டத்துக்கு செல்ல முயன்ற மாற்றுத்திறனாளிகள் கைது

சென்னை தலைமைச் செயலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக காஞ்சிபுரம் ரயில் நிலையம் சென்ற 34 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா். மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை உறுதிய... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் ஏப். 25 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

காஞ்சிபுரத்தில் வரும் ஏப். 25-ஆம் தேதி முதல் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் தொடா்ந்து 21 நாள்களுக்கு நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதுாா் ஆதிகேசவ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.22.61 லட்சம்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில் உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ.22.61 லட்சம் ரொக்கம், 31 கிராம் தங்கம், 175 கிராம் வெள்ளிப் பொருள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. ப... மேலும் பார்க்க