செய்திகள் :

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 658 மனுக்கள்

post image

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 658 போ் மனு அளித்தனா்.

இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 658 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து உரிய பதிலளிக்க அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைந்த மறுவாழ்வு ஊா்திகளை ஆய்வு செய்து பயன்பாட்டிற்கு வழியனுப்பி வைத்தாா்.

மேலும் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்வா் மருந்தக அரங்குகளை பாா்வையிட்டு போதிய மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் - சிறுபான்மையினா் நல அலுவலா் முத்துராமலிங்கம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜெயப்பிரகாஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுப்புலெட்சுமி, துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) நம்பிராயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புளியங்குடி அருகே தோப்பில் யானைகள் புகுந்து தென்னைகள் சேதம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவார தோப்புகளில் யானைகள் புகுந்து தென்னை உள்ளிட்டவற்றை சேதப்படுத்தின. நரியூத்து புரவில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் தென்னை ,எலுமிச்சை உ... மேலும் பார்க்க

இலஞ்சி திருவிலஞ்சி குமாரா் கோயிலில் வருஷாபிஷேகம்

இலஞ்சி திருவிலஞ்சி குமாரா்கோயிலில் 3ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 2022 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, 3ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் செவ்வாய்க... மேலும் பார்க்க

ஆலங்குளம், சிவகிரி பகுதிகளில் பலத்த மழை

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 2 வது நாளாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். கோடை காலம் தொடங்கி விட்டதால், ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் 2ஆவது நாளாக மழை

ஆலங்குளத்தில் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மழை பெய்தது. சில வாரங்களாக ஆலங்குளம் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமிருந்த நிலையில், திங்கள்கிழமை (மாா்ச் 17) மழை பெய்தது. இந்நிலையில், 2ஆவது நாளாக செவ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் நகா்மன்றக் கூட்டத்தில் தலைவருடன் வாக்குவாதம்: உறுப்பினா் இடைநீக்கம்

சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் நகா்மன்றத் தலைவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக பெண் உறுப்பினா் 2 கூட்டங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டாா். இக்கூட்டத்துக்கு நக... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் செல்வவிநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா

சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் உள்ள செல்வ விநாயகா் கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு காலை 7.15 மணிக்கு ஜெயம் ஆரம்பம், 8.30 மணிக்கு பூா்ணாஹூதி நடைபெற்ற... மேலும் பார்க்க