ஆளுநர் விழாவில் சரியாகப் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!
2 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!
`மம்மூட்டியை அமைச்சராக்குங்க சுரேஷ் கோபி' - கூட்டத்தில் ஒலித்த குரல்; மம்மூட்டிய...
போதைப்பொருள் வைத்திருந்த கேரள நடிகை கைது!
Chandrachud ``என் குழந்தைகளுக்கான பரிசோதனை வலி மிகுந்தவை'' - இந்தியாவின் தலைமை ந...
காசு கொடுத்தால்தான் விபூதி; தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடப்பது நல்லதல்ல: உயர் நீதிம...
தமிழ்த்தாய் வாழ்த்து: `நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்' -...
தமிழ் பேசத் தெரிந்தவர்தான் அடுத்த பிரதமர்! பிரபல ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ரா...
தில்லியில் மோசமான காற்று மாசுக்கு பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளே காரணம்!
``நிறைய திருமணம் செய்து, திருமணத்தின் கடவுளாக வேண்டும்..'' - ஜப்பான் இளைஞரின் இ...
Leo: "'லவ் யூ சோ மச்' விஜய் அண்ணா"- லோகேஷ் கனகராஜின் நெகிழ்ச்சி பதிவு
ஒரே பதிவெண்ணில் இயக்கப்படும் 3 அரசு பேருந்துகள்? - போக்குவரத்துக் கழக அதிகாரிகள்...
``மான்களை வேட்டையாடவில்லை.. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கமுடியாது'' - சல்மான்...
'ஆளுநர் கற்பனை உலகத்தில் இருக்கிறார்' - ப. சிதம்பரம்
பன்னுன் கொலை முயற்சி: அமெரிக்கா குற்றஞ்சாட்டிய ‘ரா’ அதிகாரி யார்?
மதுரை விளாங்குடியில் முதன்முதலாக இருப்புப் பாதை பராமரிப்பு இயந்திரத்தை (Track Machine) சரிபார்க்க ஒரு பெரிய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் இருப்புப் பாதை பராமரிப்பு இயந்திரங்களை பழுது நீக்கி பரமாரிக்க வசதிகள் உள்ளன.
இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் சுந்தர் கூறியதாவது, "தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு என மொத்தம் ஆறு பிரிவுகள் உள்ளது. இதில் மதுரையில் முதன்முதலாக இந்த இருப்புப் பாதை பராமரிப்பு கூடத்தை அரசு அமைத்துள்ளது. இது முக்கியமாக இடைநிலை மாற்றி அமைத்தலுக்காக (Intermidate Overhaul) கட்டப்பட்டுள்ளது .
மதுரையில் கிட்டத்தட்ட 16 இருப்பு பாதை பராமரிப்பு இயந்திரங்கள் உள்ளன. அவற்றிற்கு ஏதாவது பிரச்சனை எனில் அவற்றை சரி செய்வதற்கு தேவையான கருவிகள், இயந்திரங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் கொண்ட இடமாக இது அமைக்கப்பட்டுள்ளது. பத்து கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம் இந்த மாத இறுதியில் பயன்பாட்டிற்கு வரும்" என்று கூறினார்.
இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட், தன்னுடைய மகள்கள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் முன்னால் பேசிய வீடியோ ஒன்று பலருடைய மனதையும் உருக்கும் வண்ணம் இருக்கிறது. உச்ச நீதி மன்றத்தின் சிறார்களுக்கான நீதி... மேலும் பார்க்க
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் தொடர் அத்துமீறலுக்கு எதிராக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது ஹமாஸ் குழு. ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யஹ்யா சின்வர். தொடர்ந்து அந்த அமைப்பி... மேலும் பார்க்க
Doctor Vikatan: எங்கள் வீட்டில் எல்லோருக்கும் அடிக்கடி வேர்க்கடலை சாப்பிடும் வழக்கம் உண்டு. வேர்க்கடலையை வறுத்துச்சாப்பிடுவது நல்லதா, வேகவைத்துச் சாப்பிடுவது சரியானதா... தினமும் எடுத்துக்கொள்ளலாமா?பதி... மேலும் பார்க்க
"தமிழக மக்களின் எண்ணங்கள் இரு மொழிக் கொள்கைதான், அதை தமிழக அரசு பிரதிபலிக்கிறது இதனை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்" என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.ஆளுநர் ரவி - ப.சிதம்பரம்... மேலும் பார்க்க
பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் போரை நிறுத்த வேண்டும் என அமைதிக்கான மக்கள் இயக்கம் கருத்தரங்க கூட்டம் ராயப்பேட்டை ரம்ஜான் மஹாலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ்... மேலும் பார்க்க
மதுரை மாவட்டம் நாகமலை அடிவாரத்தில் அமைந்த துவரிமான் கண்மாயில் உற்பத்தியாகிறது. இது மதுரையைக் கடந்து சிவகங்கை மாவட்டத்தின் கொந்தகை கண்மாயை அடைகிறது. பின் இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழவலசை எனுமிடத்தில் ... மேலும் பார்க்க