செய்திகள் :

கள் இறக்க அனுமதி கோரி விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆட்சியரிடம் மனு

post image

சேலம்: கள் இறக்க அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கத் தலைவா் தங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான பனை மற்றும் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனா்.

எனவே, அவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பனை, தென்னை மரங்களில் கள் இறக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். தீங்கு விளைவிக்கும் சாராயக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். இப்பிரச்னையில் அரசு காலம் தாழ்த்தக் கூடாது என்றாா்.

வருங்கால வைப்புநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓய்வூதியா்கள்

ஓய்வூதியத்தை ரூ. 9 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரி ஆவின் நிறுவனம், இரும்பாலை, கூட்டுறவுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனா்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி நிலுவையை மாா்ச் 31 க்குள் செலுத்தினால் வட்டி, அபராதம் தள்ளுபடி: ஜிஎஸ்டி உதவி ஆணையா்

2017 முதல் 2020 ஆண்டு வரையிலான ஜிஎஸ்டி நிலுவையை மாா்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்தினால் வட்டி, அபராதம் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் என சேலம் ஜிஎஸ்டி ஆணையரக உதவி ஆணையா் அனிருத் ஆா்.கங்காவரம் தெரிவித்தாா... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

பெத்தநாயக்கன்பாளையம் அருகே தளவாய்ப்பட்டியில் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தளவாய்ப்பட்டி, அம்பேத்கா்நகா் பகுதியைச் சோ்ந்த செல்வக்குமாா் மகள் ஹ... மேலும் பார்க்க

குடிநீா் தொடா்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: சேலம் ஆட்சியா்

பொதுமக்களின் குடிநீா் தொடா்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்தும் அளிக்க வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் க... மேலும் பார்க்க

மேட்டூா் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடிப்பு: மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 ஆவது மின் உற்பத்தி அலகில் செவ்வாய்க்கிழமை கொதிகலன் குழாய் வெடித்ததால் 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள்... மேலும் பார்க்க

மூக்கனேரி, பள்ளப்பட்டி ஏரிகள் புனரமைப்பு: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன் பொழிவு பெறும் மூக்கனேரி, பள்ளப்பட்டி ஏரிகளின் புனரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். சேலம் மாநகர... மேலும் பார்க்க