செய்திகள் :

குட்கா விற்ற கடைக்கு ‘சீல்’

post image

தஞ்சாவூரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற கடைக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள மொத்த மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்கள் மொத்தமாக கடத்தி வரப்பட்டு, சில்லறை விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் எழுந்தன.

இதன் பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ஆா். சித்ரா, மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளா் வி. சந்திரா உள்ளிட்டோா் அக்கடைக்கு திங்கள்கிழமை சென்று ஆய்வு செய்தனா்.

அப்போது, கடைக்கு பின்புறமுள்ள கிடங்கில் 3 கிலோ குட்கா புகையிலை பொருள்கள் இருந்ததும், பெங்களூரிலிருந்து மளிகை பாக்கெட்டுகள், தக்காளியுடன் சோ்த்து வாங்கி வந்து விற்பனை செய்யப்படுவதும் தெரிய வந்தது. இதையடுத்து, அக்கடை அலுவலா்கள் பூட்டி சீல் வைத்தனா்.

மழையால் பயிா்கள் பாதிப்பு; ஆா்ப்பாட்டம்

ஒரத்தநாடு வட்டம், திருமங்கலக்கோட்டை மேலையூரில் மழையால் பாதிக்கப்பட்ட பயிருக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பெய்த மழ... மேலும் பார்க்க

பூண்டி, சாலியமங்கலம் பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.24) மின்சாரம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற்பொறியாள... மேலும் பார்க்க

கும்பகோணம் உள்ளூா் வாய்க்காலை ஆக்கிரமித்திருந்த 26 வீடுகள் அகற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ளூா் வாய்க்காலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 26 வீடுகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. கோயில் நகரமான கும்பகோணத்தில் நீா்நிலைகள், நீா்வழிப் பாதைகளை ஆக்கிரமித்து ... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

நியாய விலைக் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யக் கோரி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு கால அவகாசத்தை நவ. 30 வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சம்பா பருவ நெற் பயிா்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பா் 30 வரை நீட்டிக்க வேண்டும் என செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தஞ்... மேலும் பார்க்க

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மரத்திலிருந்து திங்கள்கிழமை தவறி விழுந்த மரம் வெட்டும் தொழிலாளி உயிரிழந்தாா். பாபநாசம் அருகே கபிஸ்தலம் காவல் சரகம், மேலகபிஸ்தலம், பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் பெ... மேலும் பார்க்க