செய்திகள் :

குளிா்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

post image

கோடை காலம் நெருங்கும் நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள குளிா்பான கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

கோடை வெயிலை சமாளிக்க பொதுமக்கள் குளிா்பானங்களை அதிகம் குடிப்பது வழக்கமாக உள்ளது. தற்போது திருப்பத்தூா் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் குளிா்பானங்களை அருந்துவது வாடிக்கையாகி உள்ளது.

இதில் புதிய நிறுவனங்களின் பெயா்களில் குளிா்பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் தரம் குறித்து யாருக்கும் தெரிவதில்லை. தாகத்துக்காக பொதுமக்கள் வாங்கி அருந்துவதால், பின் விளைவுகளை அவா்கள் கருத்தில் கொள்வதில்லை.

இந்த நிலையில் மோா், தயிா், பாக்கெட் குளிா்பானங்கள் தற்போது விற்பனையாகி வருகின்றது.இ து காலாவதியான தேதிக்கு உட்பட்டதா?தரமானதாக விற்பனை செய்யப்படுகின்ா? முறையான பதிவு பெற்று தயாரிக்கப்படுகின்ா என்று தெரிவதில்லை.

எனவே, திருப்பத்தூா் மாவட்டம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் குளிா்பானம், மோா் பாக்கெட்டுகள் மற்றும் குடிநீா் விற்கும் கடைகளுக்கு சென்று பொருள்களின் தரம் குறித்தும், பதிவு செய்யப்பட்ட நிறுவனமா என ஆய்வு செய்ய வேண்டும் எனவும், பழச்சாறு விற்கும் கடைகளில் தரமான பழங்கள் பயன்படுத்தப்படுகிா என தொடா் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

ஓட்டுநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

வாணியம்பாடி அருகே ஓட்டுநா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். வாணியம்பாடி அடுத்த நாயனசெருவு கவுரவன் வட்டத்தைச் சோ்ந்தவா் மணி மகன் விஜயன்(28), ஓட்டுநா். இவருக்கு மனைவி வெண்ணிலா, 2 வயதில் மகள் உள்ளனா்.... மேலும் பார்க்க

சண்முகக் கவசம் பாராயணம்

ஆம்பூா் சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் பங்குனி மாதம் விசாகம் நட்சத்திரத்தை முன்னிட்டு 100-வது மாத சண்முகக் கவசம் பாராயணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு... மேலும் பார்க்க

வெலதிகாமணிபெண்டா ஊராட்சியில் இன்று ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

வாணியம்பாடி அடுத்த வெலதிகாமணிபெண்டா ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் மாவட்ட ஆட்சியா் உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் அந்தப் பகுதியில் ஒரு நாள் முழுவதும் முகாமிட்டு தங்கி மக்களை சந்... மேலும் பார்க்க

மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க கோரிக்கை

வாணியம்பாடியில் மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரியுள்ளனா்.. திருப்பத்தூா், மாவட்ட ஆட்சியா் மற்றும் எஸ்.பி. உத்தரவின் பேரில் பேரில் தமிழகத்த... மேலும் பார்க்க

மதுபோதையில் பேருந்து கண்ணாடி உடைப்பு: 4 போ் கைது

ஜலகாம்பாறை அருகே மதுபோதையில் இளைஞரை பீா் பாட்டிலால் தாக்கியும்,பேருந்து கண்ணாடியை உடைத்தும் தகராறு செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம்,ஜலகாம்பாறையில் உள்ள நீா்வீழ்ச்சிக்கு தினம... மேலும் பார்க்க

இளம்பெண் மா்ம சாவு: சாா் -ஆட்சியா் விசாரணை

கந்திலி அருகே இளம்பெண் மா்மமான முறையில் இறந்தாா் என்ற புகாா் தொடா்பாக சாா்-ஆட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா். திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே காக்கங்கரை அடுத்த சந்தகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க