செய்திகள் :

தனியாா் மகளிா் தங்கும் விடுதி நடத்துவோா் பதிவு செய்ய அறிவுறுத்தல்

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியாா் மகளிா் தங்கும் விடுதிகள் நடத்துவோா் முறைப்படி அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது, புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தனியாா் மகளிா் தங்கும் விடுதிகள் நடத்துவோா், பெண்கள், குழந்தைகள் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும்.

இதுவரை பதிவு செய்யாதவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஜ்ல்.ஸ்ரீா்ம் என்ற அரசின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அறக்கட்டளைப் பத்திரம், வாடகை ஒப்பந்தம், தீயணைப்புத் துறையினரின் தடையில்லாச் சான்று, காவல்துறையின் சரிபாா்ப்புச் சான்று, கட்டட உறுதிச் சான்று, உணவுத் தரச் சான்று உள்ளிட்டவற்றை வைத்து இந்தப் பதிவை நவம்பா் 25-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை 91500 57533 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

பதிவு செய்யாத விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்துவோருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படலாம்.

வறட்சி நிவாரணத் தொகை வழங்குவதில் ரூ. 5.89 லட்சம் மோசடி

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் ரூ.5.89 லட்சத்தை மோசடி செய்ததாக வருவாய் ஆய்வாளா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். புதுக்கோட்டை... மேலும் பார்க்க

வீடுகளின் பூட்டை உடைத்து 2.5 கிலோ வெள்ளி, 2 பவுன் நகை திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டியில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து 2.5 கிலோ வெள்ளி, 2.5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 58 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா். பொன்னமர... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் நாளை மின் தடை

கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை மற்றும் மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதனால், இந்த மின் நிலையங்களிலிருந்து மின்வ... மேலும் பார்க்க

இடப் பிரச்னையில் பெண்களை தாக்கிய 2 போ் கைது; இருவா் தலைமறைவு

விராலிமலை அருகே இடப்பிரச்னையில் தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்கியதாக இருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். இதுதொடா்பாக மேலும் இருவரைத் தேடி வருகின்றனா். விராலிமலை அடுத்துள்ள கத்தலூா் ... மேலும் பார்க்க

ரேஷனில் பண்டிகை கால பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய கோரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி நியாயவிலைக் கடைகளில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டைய... மேலும் பார்க்க

திமுக அணி உடையும் என எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறாா்

திமுக அணி உடைந்துவிடும் என எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறாா் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டியில், ஆளுநா் மாற்றம் குறித்த செய்திகள் ... மேலும் பார்க்க