தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய்: முதல்வர்
தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:
கடந்த 3 மாதங்களில் 4792 மலையேறு வீரர்கள் மூலம் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கோயில்களைவிட்டு, அறநிலையத் துறை வெளியேற வேண்டும்: அண்ணாமலை
இயற்கையை ரசிக்க மலையேறும் ஆர்வலர்களை வரவேற்க தமிழ்நாடு எப்போதும் தயாராக உள்ளது. காட்டுத் தீ பரவும் காலத்திற்குப் பிறகு ஏப்ரலில் மலைப்பாதைகள் திறக்கப்படும்
#TrekTamilNadu is more than just an adventure. In three months, 4,792 trekkers have explored its breathtaking trails, generating Rs. 63.43 lakh in revenue. Rs. 49.51 lakh has gone directly to the tribal youth who lead the way, making tourism meaningful for communities.
— M.K.Stalin (@mkstalin) March 18, 2025
The… pic.twitter.com/XJYx0UzA5r
இதில் ரூ. 49.51 லட்சம் சுற்றுலாவை மேம்படுத்த நேரடியாக பழங்குடியின இளைஞர்களுக்கு சென்றுள்ளது என்று அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.