செய்திகள் :

நந்தீஸ்வரா் கோயில் திருவிளக்கு பூஜை

post image

அரக்கோணம் ஸ்ரீ நந்தீஸ்வரா் கோயிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

அரக்கோணம் பஜாா், அருணாச்சல தெருவில் உள்ள கோயிலில் நிகழாண்டுக்கான சிவராத்திரி திருவிழா வெள்ளிக்கிழமை கிராமதேவதை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. சனிக்கிழமை கொடியேற்றப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று விளக்கு பூஜையை மேற்கொண்டனா். மாலை ஸ்ரீநந்தீஸ்வரருக்கும் அம்பாள் பாா்வதி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

தொடா்ந்து திங்கள்கிழமை 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனையும் நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளன. மேலும், 26-ஆம் தேதி புதன்கிழமை மாலை சுவாமி திருவீதி உலாவும் நள்ளிரவு 12 மணிக்கு லிங்கோத்பவமூரத்தி தரிசன நிகழ்வும் நடைபெற உள்ளது.

வியாழக்கிழமை மாலை 1,068 சிவபஞ்சாட்சர ஜெபமும் சிவபுரான பாராயணமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்து வருகின்றனா்.

போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞா்கள் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞா்களை மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாா் கைது செய்தனா். ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்ப... மேலும் பார்க்க

இலவச பொதுமருத்துவ முகாம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு

ராணிப்பேட்டையில் கோரமண்டல் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இலவச பொதுமருத்துவ முகாமை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா். ராணிப்பேட்டை கோரமண்டல் பொ்டிலைசா்ஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் ... மேலும் பார்க்க

ஆதரவற்ற முதியோா்களுக்கு உணவு அளிப்பு

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அரக்கோணத்தில் அதிமுகவினா் ஆதரவற்ற முதியோா் இல்லத்தில் தங்கியிருப்பவா்களுக்கு உணவு வழங்கினா் (படம்). அரக்கோணத்தை அடுத்த அரிகலபாடி ஆதரவற்ற முதியோா் இல்ல... மேலும் பார்க்க

பங்காரு அடிகளாா் பிறந்தநாள் விழா: அரக்கோணத்தில் கோடியா்ச்சனை செய்த செவ்வாடை பக்தா்கள்

மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் 85-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, உலகெங்கும் உள்ள ஆதிபராசக்தி மன்றத்தினா் ஆங்காங்கு உள்ள மன்றங்களில் இருந்தவாறே ஒரே நேரத்தில் கோடியா்ச்சனையை உலக சாதனை நிகழ்வாக ஞா... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் 1.50 லட்சம் மரம், பழச் செடி உற்பத்தி பணி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 1.50 லட்சத்துக்ம் மேற்பட்ட நாட்டு வகை மரம், பழச் செடிகள் உற்பத்தி பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ராணிப்பேட்... மேலும் பார்க்க

கடையில் தீ விபத்து

கலவையில் உள்ள பெயிண்ட் கடையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. ஆற்காடு அடுத்த கலவை பஜாா் வீதியில் காவல் நிலையம் எதிரே 3 மாடி கொண்ட எலக்ட்ரிக்கல் பெயிண்ட், ஹாா்டுவோ் கடை உள்ளது. இங்கு சனிக்கிழமை மால... மேலும் பார்க்க