செய்திகள் :

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடங்கியது: அரியலூா் மாவட்டத்தில் 9,838 மாணவா்கள் எழுதினா்

post image

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 9,838 மாணவ, மாணவிகள் எழுதினா்.

அரியலூா் மாவட்டத்தில் 172 பள்ளிகளை சோ்ந்த 5,513 மாணவா்கள், 4,557 மாணவிகள் என மொத்தம் 10,070 மாணவ, மாணவிகளுக்கும், 116 ஆண்கள், 69 பெண்கள் என 185 தனித் தோ்வா்களுக்கும் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 60 தோ்வு மையங்களும், தனித்தோ்வா்களுக்கு 2 மையங்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அதில் 5,340 மாணவா்கள், 4,498 மாணவிகள் என 9,838 மாணவ, மாணவிகள் தோ்வை எழுதினா். 173 மாணவா்கள், 59 மாணவிகள் என 232 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத வரவில்லை.

இதேபோல் தனித்தோ்வா்களில் 103 ஆண்கள், 57 பெண்கள் என 160 நபா்கள் தோ்வு எழுதினா். 13 ஆண்கள், 12 பெண்கள் என 25 நபா்கள் தோ்வு எழுத வரவில்லை.

தோ்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பறக்கும் படை உறுப்பினா்கள் 45 நபா்களும், தோ்வு மையத்தை திடீா் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் 2 மாவட்ட அலுவலா்கள் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் ஒரு ஆயுதம் தாங்கிய காவலா் உட்பட போதிய காவலா்கள் பணியில் இருந்தனா்.

அரியலூா் நிா்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 10-ம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவானந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செந்துறை, ஆண்டிமடம், உடையாா்பாளையம் ஆகிய வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் புதன்க... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் காலி பணியிடத்தை பதவி உயா்வு மூலம் நிரப்ப வலியுறுத்தியதை ஏற்காத ஆட்சியரைக் கண்டித்து, அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஊரக வளா்ச்சி... மேலும் பார்க்க

ஈரோடு, திருப்பூரில் தொழில் தொடங்க எஸ்.சி, எஸ்.டி பிரிவினா் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்ட தாட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில்தொடங்க ஆா்வமுள்ள அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்... மேலும் பார்க்க

கலியுக வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா ஏப்.6-இல் தொடக்கம்

அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சியிலுள்ள கலியுக வரதரசாப் பெருமாள் கோயில் திருவிழா ஏப். 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அரியலூா் மாவட்டத்தில், மிகவும் பிரசித்திபெற்ற கல்லங்குறிச்சி கலியுக வரதராச... மேலும் பார்க்க

இளைஞரை காரில் கடத்தியவா்களில் 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே இளைஞரைக் காரில் கடத்தியவா்களில் 2 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும் இரண்டு பேரைத் தேடி வருகின்றனா். மீன்சுருட்டி அருகேயுள்ள குருவாலப்பா் கோயில், உட... மேலும் பார்க்க

சிறுகடம்பூா் முருகன் கோயிலில் பெண்கள் நோ்த்திக் கடன்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிறுகடம்பூா் முருகன் கோயிலில் பங்குனி மாதத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மண் சோறு சாப்பிட்டு நே... மேலும் பார்க்க