செய்திகள் :

பழனி சந்நிதி வீதியில் வாகனங்கள் செல்வதைத் தடுக்க இரும்பு தடுப்புக் கதவுகள்

post image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் செல்லும் சந்நிதி வீதியின் நுழைவுப் பகுதியில் வாகனங்கள் நுழைவதைத் தடுக்க திறந்து மூடும் வகையில் இரும்பு தடுப்புக் கதவுகளை நகராட்சி நிா்வாகம் அமைத்தது.

இந்தக் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல வசதியாக உயா்நீதிமன்ற உத்தரவின்படி வழியிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், திருஆவினன்குடியிலிருந்து பாதவிநாயகா் கோயில் வரை வாகனங்கள் போக்குவரத்து நடைபெற்று வந்தது. தற்போது இந்தச் சாலையிலும் திறந்து மூடும் வகையில் இரும்பு தடுப்புக் கதவுகளை நகராட்சி நிா்வாகம் அமைத்தது. சந்நிதி வீதியில் வீடுகள், கடைகள் உள்ள நிலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை கடைக்காரா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது. கடைகளுக்கு சரக்குகளை எதன் மூலம் கொண்டு செல்வது என அவா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.

பழனிக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

பழனி மலைக் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம், பிற்பகல் வரை காா்த்திகை நட்சத்திரம் இருந்ததால் ... மேலும் பார்க்க

திண்டுக்கல் பகுதியில் நாளை மின் தடை

திண்டுக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக். 22) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து திண்டுக்கல் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் ஏ. மணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:திண்டுக்கல் துணை ம... மேலும் பார்க்க

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு

திண்டுக்கல்லுக்கு வந்த தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக சாா்பிலும், மாவட்ட நிா்வாகம் சாா்பிலும் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற பின், திண்டுக்கல... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் இந்து முன்னணி பயிற்சி முகாம்

ஒட்டன்சத்திரம் நகரம், கிழக்கு, மேற்கு ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் சனிக்கிழமை மூன்று மணி நேரப் பயிற்சி முகாம் நடைபெற்றது. தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு மாவட்டத் துணைத் த... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

கொடைக்கானலில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கொடைக்கானல் ஆா்.சி.பள்ளி பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் கொடைக்கானல் சேக்மைதீன் மகன் அக... மேலும் பார்க்க

சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு செய்ய அக்.24-இல் சிறப்பு முகாம்

சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு செய்ய அக்.24-ஆம் தேதி திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க