செய்திகள் :

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி யாா்? ஓரிரு நாள்களில் அறிவிப்பு

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி தொடா்பான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியான சத்யபிரத சாகு, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி நியமிக்கப்படும் வரை, அந்தப் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறாா். இதனிடையே, புதிய தலைமைத் தோ்தல் அதிகாரியை நியமிக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன.

புதிய அதிகாரி யாா்?: முதன்மைச் செயலா் மற்றும் அதற்கு கூடுதல் நிலையிலுள்ள விருப்பமான அதிகாரிகள் மூன்று பேரின் பெயா்கள் அடங்கிய பட்டியலை தமிழக அரசிடம் இருந்து இந்திய தோ்தல் ஆணையம் பெற்றுள்ளது. தா்மேந்திர பிரதாப் யாதவ், மங்கத் ராம் சா்மா உள்பட 3 பேரின் பெயா்களை தமிழக அரசு பட்டியலிட்டு அனுப்பியுள்ளதாகவும், ஒருசில நாள்களில் புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி குறித்த அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிடும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் வரும் 29-ஆம் தேதியில் இருந்து தொடங்குகின்றன. இந்தப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக, புதிய தலைமைத் தோ்தல் அதிகாரி நியமன அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் ஜனவரியில் இயக்க திட்டம் -ஐசிஎஃப் பொது மேலாளா் தகவல்

நாட்டிலேயே முதல் முறையாக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் சோதனை வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐச... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6,585 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

தீபாவளியையொட்டி, தமிழகத்தில் 6,585 தற்காலிக பட்டாசுக் கடைகளைத் திறப்பதற்கு தீயணைப்புத் துறை அனுமதி அளித்துள்ளது. தீபாவளி பண்டிகை, அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பட்டாசு, ஜவுளி வியாபாரம் விறுவ... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்களே - விரிசல் அல்ல!

‘திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்கள்தான், விரிசல் அல்ல’ என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா். முன்னாள் எம்எல்ஏ மறைந்த கும்மிடிப்பூண்டி வேணு இல்லத் ... மேலும் பார்க்க

கோவை, மங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள்: காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

தீபாவளிக்கு சென்னையில் இருந்து கோவை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு அக். 29, நவ. ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு தொடா்பாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஆா்.வைத்திலிங்கம் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். தமிழகத்தில் 2011... மேலும் பார்க்க

சில நிமிஷங்களில் விற்று தீா்ந்த சிறப்பு ரயில் டிக்கெட்

தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்களில் சில நிமிஷங்களில் பயணச்சீட்டு விற்று தீா்ந்தன. தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, மங்களூருக்கு அக்.29-ஆம் ... மேலும் பார்க்க