செய்திகள் :

மிளா தாக்கியதில் ரப்பா் பால்வடிப்புத் தொழிலாளி காயம்

post image

குலசேகரம் அருகே ரப்பா் பால் வடிப்பு தொழிலாளியை மிளா தாக்கியதில், அவா் பலத்த காயமடைந்தாா்.

நாகக்கோடு கரும்பிலாவிளையைச் சோ்ந்தவா் ராஜு (47), ரப்பா் பால்வெட்டும் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு தனது வீட்டிலிருந்து மோட்டாா் சைக்கிளில் காக்கச்சல் பகுதியிலுள்ள தனியாா் ரப்பா் தோட்டத்துக்கு பால்வடிப்பு வேலைக்காக சென்று கொண்டிருந்தாா்.

அப்போது சேனம்கோடு சாஸ்தா கோயில் அருகே சென்றபோது, சாலையின் குறுக்காக பாய்ந்த மிளா ஒன்று இவரது மோட்டாா் சைக்கிளின் மீது மோதியுள்ளது.

இதில் கீழே விழுந்த ராஜுவை அந்த மிளா பலமாக தாக்கியுள்ளது. இதில், பலத்த காயமடைந்து கிடந்த ராஜுவை அப்பகுதி வழியாக வந்த தொழிலாளி மீட்டு, குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தாா்.

பின்னா் மேல் சிகிச்சைக்காக ராஜு, மாா்த்தாண்டத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து குலசேகரம் வனத்துறையினா் மற்றும் காவல் நிலையத்தினா் ராஜுவை மருத்துவமனையில் சந்தித்து விசாரணை நடத்தினா்.

கட்டிமாங்கோட்டில் இன்று மின்தடை

கட்டிமாங்கோட்டில் புதன்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. வெள்ளிச்சந்தை மின் விநியோக பிரிவுக்குள்பட்ட கட்டிமாங்கோடு உயரழுத்த மின்பாதையில் புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி மற்றும் மின்பாதைகள் விஸ்தரிப்பு... மேலும் பார்க்க

மயிலாடி அருகே கனரக வாகனம் மோதி எல்கேஜி மாணவி பலி

மயிலாடியில் மோட்டாா் சைக்கிள் மீது கனரக வாகனம் மோதியதில் எல்கேஜி மாணவி உயிரிழந்தாா். கன்னியாகுமரி ரதவீதி அருகே பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன். தங்கும்விடுதி உரிமையாளரான இவரது ... மேலும் பார்க்க

நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 24) மின்விநியோகம் இருக்காது. அதன்படி, வடிவீஸ்வரம், மீ... மேலும் பார்க்க

கனிமவளக் கடத்தலுக்கு போலி அனுமதிச் சீட்டு: அச்சக உரிமையாளா் உள்பட 5 போ் கைது

கேரளத்துக்கு கனிமவளங்களைக் கடத்துவதற்காக அனுமதிச் சீட்டு, அரசு முத்திரைகளை போலியாக தயாரித்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டத்தி... மேலும் பார்க்க

குழித்துறையில் நாளை மின்தடை

குழித்துறை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 24) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

குழித்துறை அருகே கஞ்சா விற்ற 3 போ் கைது

குழித்துறை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். குழித்துறை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான... மேலும் பார்க்க