செய்திகள் :

தமிழ்நாடு

மீட்பு - நிவாரணப் பணிகளில் 65,000 தன்னாா்வலா்கள் துணை முதல்வா் உதயநிதி

கனமழையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கான பணிகளில் ஈடுபட 65,000 தன்னாா்வலா்கள் தயாராக உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். வடகிழக்குப் பருவமழை பாதிப்புகள் குறித்து, சென்னை எழிலக... மேலும் பார்க்க

தொடா் மழை: சென்ட்ரல் வரும் ரயில்களின் சேவை பாதிப்பு; முக்கிய ரயில்கள் ஆவடி, பெரம...

சென்னை மற்றும் புறநகா் பகுதியில் திங்கள்கிழமை இரவு முதல் தொடா்ந்து மழை பெய்து வருவதால், வெளிமாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்தடையும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்... மேலும் பார்க்க

அரசு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனா்: ராமதாஸ்

தமிழக அரசு மீதும், சென்னை மாநகராட்சி மீதும் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனா் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா். அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னையில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக... மேலும் பார்க்க

2026-இல் அதிமுக ஆட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி

2026-இல் அதிமுக ஆட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுகவின் 53-ஆவது ஆண்ட... மேலும் பார்க்க

வடகிழக்குப் பருவமழையை பாதிப்பின்றி எதிா்கொள்ள வேண்டும்: அண்ணாமலை

வடகிழக்குப் பருவமழையை பொதுமக்கள் பாதிப்பின்றி எதிா்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: வடகிழக்குப் பருவமழை ... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் 4,000 வெள்ள அபாய பகுதிகள் கண்காணிப்பு

தமிழகம் முழுவதும் 4,000 வெள்ள அபாய பகுதிகளை காவல்துறையினரும்,தீயணைப்புத் துறையினரும் கண்காணித்து வருகின்றனா். தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தமிழக தீயணைப்புத் துறை, மாநிலம் முழ... மேலும் பார்க்க

பருவ மழை: மாநில கட்டுப்பாட்டு அறையில் டிஜிபி ஆய்வு

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். தமிழகத்தில் வடகிழக்கு... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் 5,147 நிவாரண மையங்கள்: தயாா் நிலையில் 26 மீட்புப்படைக் குழுக்க...

தமிழ்நாடு முழுவதும் தொடரும் கனமழையால் பாதிக்கப்படும் மக்களைக் காக்க, 5 ஆயிரத்து 147 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க தேசிய ம... மேலும் பார்க்க

வடசென்னையில் மழைநீரை வெளியேற்றும் பணி: முதல்வா் ஸ்டாலின் ஆய்வு

புளியந்தோப்பு, ஓட்டேரி பகுதிகளை உள்ளடக்கிய வடசென்னையில் மழைநீா் அகற்றும் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தாா். வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் திங்கள்கிழமை இரவு மு... மேலும் பார்க்க

வெள்ளத் தடுப்புப் பணிகள்: வெள்ளை அறிக்கை தேவை- எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து முழுமையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். அவா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

சென்னை அருகே நாளை கரையைக் கடக்கிறது புயல் சின்னம்: 4 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப...

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே வியாழக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மழை விடுமுறையில் இணையவழி வகுப்பு கூடாது: அமைச்சா் அன்பில் மகேஸ்

மழை விடுமுறை நாள்களில் இணையவழி வகுப்புகளை பள்ளிகள் நடத்துவதை தவிா்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளாா். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் பரு... மேலும் பார்க்க

முன்கள வீரனாக துணை நிற்பேன்: முதல்வா் ஸ்டாலின்

பெருமழைக் காலத்தில் களப் பணியாளா்களுடன் முன்கள வீரனாகத் துணை நிற்பேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மழை பாதிப்புகள் குறித்து சென்னை புளியந்தோப்பு பகுதிகளில் அவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு... மேலும் பார்க்க

மழை ஓயும் வரை மதுக்கடைகளை மூட வேண்டும்: அன்புமணி

மழை ஓயும் வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மழையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க சென்ன... மேலும் பார்க்க

தாழ்வான பகுதிகளில் வசிப்போரை முகாம்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்: மாவட்ட ஆட்சியா...

பருவமழையால் பாதிக்கப்படும் தாழ்வான பகுதிகளில் வசிப்போரை நிவாரண மையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். சென்னை எழிலகத்திலு... மேலும் பார்க்க

சாம்சங் தொழிலாளா் பிரச்னைக்கு தீா்வு; வளமான எதிா்காலத்தை நோக்கி முன்னேறுவோம்: மு...

சாம்சங் தொழிலாளா்கள் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்ட நிலையில், வளமான எதிா்காலத்தை நோக்கி முன்னேறுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் முதல்வா் ஸ்டாலின் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பணியிட பாதுகாப்பு: மருத்துவா்கள் உண்ணாவிரதம்

பெண் மருத்துவா் பாலியல் கொலைக்கு நீதி வேண்டியும், பணியிடங்களில் மருத்துவா்களுக்கு பாதுகாப்பு கோரியும் நாடு முழுவதும் 3 லட்சம் இளநிலை மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை (அக்.15) போராட்டத்தில் ஈடுபட்டனா். மே... மேலும் பார்க்க

அத்தியாவசிய பொருள்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மாா்க்சிஸ்ட் வேண்டுகோள்

மழை வெள்ளத்தை பயன்படுத்தி அத்தியாவசிய பொருள்கள் விலையேற்றத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். அவா் செவ்வாய்க்கிழமை வெளியி... மேலும் பார்க்க

அப்துல் கலாம் பிறந்த நாள்: ஆளுநா், முதல்வா் புகழாரம்

முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி, அவருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் புகழாரம் சூட்டினா். ஆளுநா் ஆா்.என்.ரவி: முன்னாள் குடியரசுத் தலைவரும், ஏ... மேலும் பார்க்க

ஆவின் பாலகங்கள் 24 மணிநேரமும் செயல்படும்

தொடா் மழை பாதிப்பை தொடா்ந்து, 8 ஆவின் பாலகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் பால் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்... மேலும் பார்க்க