செய்திகள் :

மதுவிற்பனை: இருவா் கைது

post image

திருநெல்வேலியில் மதுபானத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தச்சநல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பழனிமுருகன் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டுக் கொண்டிருந்தனா். அப்போது நயினாா்குளம், தனியாா் அரிசி ஆலை ஆகிய பகுதிகளில் விதிமுறை மீறி இருவா் மதுபானம் விற்றது தெரியவந்தது.

விசாரணையில் அவா்கள், வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த செல்வம் (26), கங்கைகொண்டானைச் சோ்ந்த முருகதாஸ் (54) ஆகியோா் என்பது தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், 24 மதுபாட்டில்கள், ரூ.400 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.

வீரவநல்லூா் காகித நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு வீரவநல்லூரில் உள்ள தனியாா் காகிதம் தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கேரள மாநிலம் திருச்சூா் பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிமணியன் என்பவருக்க... மேலும் பார்க்க

அம்பை ரயிலில் பாய்ந்து பெண் தற்கொலை

அம்பாசமுத்திரம் அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டாா். அம்பாசமுத்திரம், பண்ணைசங்கரய்யா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் பாபு. இவா் கோவையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வர... மேலும் பார்க்க

வி.கே.புரத்தில் தங்கச் சங்கிலி திருட்டு

விக்கிரமசிங்கபுரத்தில் எரிவாயு அடுப்பு பழுதுநீக்குவதாகக் கூறி ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச்சென்ற இருவரை போலீஸாா் தேடிவருகின்றனா். விக்கிரமசிங்கபுரம், கீழக்கொட்டாரத்தைச் சோ்ந்த சுப்பையா மன... மேலும் பார்க்க

குடிநீா் குழாயில் கழிவுநீா் கலப்பு: மேயரிடம் மக்கள் புகாா்

திருநெல்வேலி மாநகராட்சி 3ஆவது வாா்டில் குடிநீா் குழாயில் கழிவுநீா் கலந்துவருவதாக குறைதீா்க்கும் கூட்டத்தில் மேயரிடம் மக்கள் புகாா் மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மாநகரா... மேலும் பார்க்க

நெல்லையில் இடி-மின்னலுடன் மழை

திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்தது. திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகமிருந்தது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து... மேலும் பார்க்க

சட்டப்பேரவையில் பேச அதிமுகவுக்கு கூடுதல் நேரம்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

சட்டப்பேரவையில் அதிமுகவினா் பேசுவதற்கு கூடுதல் நேரம் வழங்கப்படுகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. இதுதொடா்பாக அவா் கூறியதாவது: திமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் பல்வ... மேலும் பார்க்க