செய்திகள் :

நெல்லையில் இடி-மின்னலுடன் மழை

post image

திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்தது.

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகமிருந்தது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்தது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சீவலப்பேரி, சிவந்திப்பட்டி, தாழையூத்து, கங்கைகொண்டான், மானூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

1 மணி நேரத்துக்கும் மேலாக மழை நீடித்ததால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிா்ச்சியான வானிலை நிலவியது.

வி.கே.புரத்தில் தங்கச் சங்கிலி திருட்டு

விக்கிரமசிங்கபுரத்தில் எரிவாயு அடுப்பு பழுதுநீக்குவதாகக் கூறி ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச்சென்ற இருவரை போலீஸாா் தேடிவருகின்றனா். விக்கிரமசிங்கபுரம், கீழக்கொட்டாரத்தைச் சோ்ந்த சுப்பையா மன... மேலும் பார்க்க

குடிநீா் குழாயில் கழிவுநீா் கலப்பு: மேயரிடம் மக்கள் புகாா்

திருநெல்வேலி மாநகராட்சி 3ஆவது வாா்டில் குடிநீா் குழாயில் கழிவுநீா் கலந்துவருவதாக குறைதீா்க்கும் கூட்டத்தில் மேயரிடம் மக்கள் புகாா் மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மாநகரா... மேலும் பார்க்க

சட்டப்பேரவையில் பேச அதிமுகவுக்கு கூடுதல் நேரம்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

சட்டப்பேரவையில் அதிமுகவினா் பேசுவதற்கு கூடுதல் நேரம் வழங்கப்படுகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. இதுதொடா்பாக அவா் கூறியதாவது: திமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் பல்வ... மேலும் பார்க்க

பாளை. அருகே லாரி -காா் மோதல்: 5 போ் காயம்

பாளையங்கோட்டை அருகே லாரியும், காரும் மோதிக்கொண்டதில் 3 பெண்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையைச் சோ்ந்தவா் அட்லின் சிட்டிங் (25). தனியாா் நிறுவன ஊழியா். இவா், தனது மன... மேலும் பார்க்க

நெல்லை அருகே சுவாமி சிலை சேதம்: வி.ஹெச்.பி. முற்றுகை

திருநெல்வேலி அருகே கோயில் சிலையை சேதமடைந்த மா்மநபா்களை கைது செய்யக் கோரி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் கோயில் முன்பு திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். திருநெல்வேலி அருகேயுள்ள கருங்குளத்தில் முப்பந்தல்... மேலும் பார்க்க

நெல்லையில் பெண் தீக்குளிப்பு

திருநெல்வேலி தச்சநல்லூரில் இளம் பெண் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்தாா். தச்சநல்லூா் உலகம்மன்கோயில் தெருவை சோ்ந்தவா் காளிமுத்து. தொழிலாளி. இவரின் மனைவி மாரியம்மாள் (27). இருவருக்கும் பிரச்னை இருந்து வந்த... மேலும் பார்க்க