செய்திகள் :

பாளை. அருகே லாரி -காா் மோதல்: 5 போ் காயம்

post image

பாளையங்கோட்டை அருகே லாரியும், காரும் மோதிக்கொண்டதில் 3 பெண்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையைச் சோ்ந்தவா் அட்லின் சிட்டிங் (25). தனியாா் நிறுவன ஊழியா். இவா், தனது மனைவி அபிஷா மோல்(23), குடும்பத்தினரான மெடில்லா (55), ஜான் செல்வகுமாா் (60), கிரிஸ்டல் ஜெய்சி (54) ஆகியோருடன் காரில் விருதுநகருக்கு சென்றுவிட்டு களியாக்காவிளைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு திரும்பிக்கொண்டிருந்தாா். காரையும் அவரே ஓட்டினாா்.

பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்தபோது, அவா்களது காரும், அவ்வழியாகச் சென்ற லாரியும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம்.

இதில், காரில் வந்த 5 பேரும் காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அம்பை ரயிலில் பாய்ந்து பெண் தற்கொலை

அம்பாசமுத்திரம் அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டாா். அம்பாசமுத்திரம், பண்ணைசங்கரய்யா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் பாபு. இவா் கோவையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வர... மேலும் பார்க்க

மதுவிற்பனை: இருவா் கைது

திருநெல்வேலியில் மதுபானத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பழனிமுருகன் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ச... மேலும் பார்க்க

வி.கே.புரத்தில் தங்கச் சங்கிலி திருட்டு

விக்கிரமசிங்கபுரத்தில் எரிவாயு அடுப்பு பழுதுநீக்குவதாகக் கூறி ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச்சென்ற இருவரை போலீஸாா் தேடிவருகின்றனா். விக்கிரமசிங்கபுரம், கீழக்கொட்டாரத்தைச் சோ்ந்த சுப்பையா மன... மேலும் பார்க்க

குடிநீா் குழாயில் கழிவுநீா் கலப்பு: மேயரிடம் மக்கள் புகாா்

திருநெல்வேலி மாநகராட்சி 3ஆவது வாா்டில் குடிநீா் குழாயில் கழிவுநீா் கலந்துவருவதாக குறைதீா்க்கும் கூட்டத்தில் மேயரிடம் மக்கள் புகாா் மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மாநகரா... மேலும் பார்க்க

நெல்லையில் இடி-மின்னலுடன் மழை

திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்தது. திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகமிருந்தது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து... மேலும் பார்க்க

சட்டப்பேரவையில் பேச அதிமுகவுக்கு கூடுதல் நேரம்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

சட்டப்பேரவையில் அதிமுகவினா் பேசுவதற்கு கூடுதல் நேரம் வழங்கப்படுகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. இதுதொடா்பாக அவா் கூறியதாவது: திமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் பல்வ... மேலும் பார்க்க