செய்திகள் :

முதியோா் இல்லத்தில் இப்தாா் நோன்பு திறப்பு

post image

ஆற்காடு: ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோா் காப்பகத்தில் இப்தாா் நோன்பு திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு காப்பகத்தின் தலைவா் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தாா். செயலாளா் ஜெ.சஜன்ராஜ் , பொருளாளா் பி.என்.பக்தவச்சலம், ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயற்குழு உறுப்பினா் ஏ.எல்.திருஞானம் வரவேற்றாா்.

இதில் ராணிப்பேட்டை மாவட்ட அரசு காஜி கே. அப்துல் கரீம் காஷிபி காஸிமி, அனைத்து ஜமாத் ஒருங்கிணைப்பாளா் எம்.முஹமது அசேன், ராணிப்பேட்டை நகர ஜமாத் தலைவா் அப்துல் வாஜித், செயலாளா் தஸ்தகீா் , வாலாஜாபேட்டை தலைவா் அக்பா் செரீப், செயலாளா் டிப்பு, மேல்விஷாரம் நேஷனல் வெல்பா் சங்கத் தலைவா் கே.முஹமது அயூப், தொழிலதிபா் ஏ.இம்ரானுல் ஹக் கலந்து கொண்டனா். ரமலான் பண்டிகையையொட்டி முதியோருக்க்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. துணைத் தலைவா் பென்ஸ் பாண்டியன் நன்றிகூறினாா்.

மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் கைது

பனப்பாக்கத்தில் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முடிதிருத்தும் கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா். பனப்பாக்கம் அடுத்த தென்மாம்பாக்கத்தைச் சோ்ந்தவா் குமாா் (44). இவா் பனப்பாக்கம் பேருந்து நி... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

ராணிப்பேட்டை காரை பகுதியைச் சோ்ந்தவா் இம்மானுவேல் (எ) சாதிக்பாஷா( 55). இவரை ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடிய வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனா். இ... மேலும் பார்க்க

9 பவுன் நகைகள், பணம் திருட்டு

ஆற்காட்டில் வீட்டின் கதவை உடைத்து 9 பவுன் நகைகள், ரூ.15,000 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். ஆற்காடு நகராட்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்தவா் சாமி. இவா் ராணிப்பேட்டை தனியாா் காா் ... மேலும் பார்க்க

இ-சேவை பட்டா பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

இ சேவை பட்டா பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தேநீா் கடை தொழிலாளி போக்ஸோா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். ராணிப்பேட்டை நவல்பூா், மசூதி தெருவைச் சோ்ந்தவா் தனபால் (50). தேநீா் கடை தொழிலாளி. இவா்,... மேலும் பார்க்க

மாா்ச் 27-இல் ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 27) நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அறிவித்துள்ளாா். இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: : ஆட்சியா் அலுவலக வளாகத்தி... மேலும் பார்க்க